ads

Wednesday 17 April 2013

திருவாரூர் நிர்வாண பெண் சித்தரின் திருவிளையாடல்



சித்தர்கள் இருக்காங்க, கொல்லி மலையில் இருக்காங்க, திருவண்ணா மலையில் இருக்காங்க, இமயமலையில்  இருக்காங்க என்று பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. 

இவர்களை கண்ணால் பார்க்க முடியாது. மனித நடமாட்டம் இல்லாத  இடத்தில் தான் இவர்கள் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு.

ஊருக்குள் யாராவது அழுக்கு துணியோடு, சோறு கொடு, காசு கொடு என்று கேட்காமல் எங்காவது ஒரு முட்டு சந்தில் படுத்துக் கிடந்தால் அவரு ஒரு சித்தரு என்று சொல்லும் வழக்கம் பொதுவாக மக்களிடம் உண்டு. 

நமக்கு தெரிந்த வரையில் சித்தர்கள் மகிமையை படித்ததோடு சரி. பாரத்தது இல்லை. 

கிழே காணும் வீடியோவை பாருங்கள். நீங்களே ஒரு முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்.

(வீடியோவில்) “கோப்பியம்” திருவாரூர் நிர்வாண பெண் சித்தரின் திருவிளையாடல்… -உண்மையும் பின்னணியும்

இதுதான் லிங்க். கிளிக் செய்யுங்க 



3 comments:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...