ads

Wednesday 31 October 2012

அழகு குறிப்பு!



கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் நீங்க வேண்டுமா? பறங்கி பழத்தை சிலைஷ்கலாக வெட்டி கண்ணை மூடிக்கொண்டு கண்ணில் வைத்தது பாருங்கள். கருவளையம் மறையும்.

வேகவைத்து குழைத்த வாழைபழத்தில் ஒரு தேக்கரண்டி பசும்பால் கலந்து அக்கலவையை முகத்திற்கு தடவிவர முகம் பளிச்சென்று பொலிவுடன் தோன்றும்.

இளமையான முகத்தோற்றத்திற்கு பப்பாளி பழத்தின் சதைப்பகுதியை பிசைந்து முகத்திற்கு தடவி வாருங்கள். 

அல்லது ஆரஞ்சு பழ சாரை முகத்திற்கு தடவி வாருங்கள். முகம் பிரகாசிக்கும். 

கடலைமாவுடன் தயிர்கலந்து முகத்தில்  கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசிக்கொண்டு உலர விட வேண்டும்.

இக்கலவை காய்ந்து கெட்டியானவுடன் நுனி விரலால் மெதுவாக சுரண்டி  எடுத்து விட வேண்டும். இது முக சுருக்கத்தை நீக்குகிறது. 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...