ads

Friday 18 May 2012

ஆதரிக்க யாருமின்றி, பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே

உறவின நம்பர்களே வணக்கம். 

மனிதனுக்கு அடிப்படை தேவை உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம். இதை மூன்றையும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
 

இப்போது தான் தினமலரில் ஒரு செய்தியை படித்தேன்.  மனசுக்கு மிகவும் துயர் தரும் செய்தி.
 

ஆதரவற்ற  குழந்தைகள் படிக்க ஆசை படுகிறது. ஆனால் அரவணைக்க யாரும் இல்லை.
 

நான் தினம் தோறும்  சாப்பிடும் போது எப்போதும் ஒரு பழக்கத்தை கடை பிடிக்கிறேன். 

இறைவா... எனக்கு உண்ண உணவு கிடைத்து விட்டது. உலகத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் இது போல் உணவுக்கு வழி செய்து கொடு என்று பிராத்தனை செய்வது வழக்கம். இந்த பிராத்தனை கடவுள் காதில் விழவில்லையோ என்னவோ.
 

நிற்க.. 

அந்த செய்தியை இங்கே லிங்க் செய்திருக்கிறேன். உதவும் எண்ணம் உள்ளவர்கள் உதவி செய்யுங்கள். நானும் என்னால் ஆன உதவியை செய்ய போகிறேன்.
 

தானத்தில் சிறந்தது அன்ன தானம், அடுத்த இடத்தில் வித்யா தானம் இருக்கிறது. கல்விக்கு துணை நிற்போம். 


சகல  வசதியும் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லி, இல்லாதவருக்கு உதவுவோம். உங்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் தலை முறைக்கும் அந்த புண்ணியம் வந்து சேரும்.

1 comment:

  1. Sir,
    That link is not there, content is different.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...