ads

Monday 25 March 2013

கண்ணதாசன் தத்துவங்கள்!!




ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்!!
ஒவ்வொரு இழப்பும் ஒரு லாபம்!!
ஒவ்வொரு ஏமாற்றமும் ஓர் எச்சரிக்கை!!
ஒவ்வொரு நட்டமும் ஒரு பட்டறிவு!!
ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்!!




மனிதர்கள் பெரும் புகழ் இரண்டு வகைப்படும்
ஓன்று பெற்று சாவது
இன்னொன்று செத்து பெறுவது
சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள்
பெற்று செத்தார்கள்
கோடிக் கணக்கானவர்கள்
செத்து பெற்றார்கள்.


தேவைக்கு மேலே பொருளும்
திறமைக்கு மேலே புகழும் கிடைத்து விட்டால்
பார்வையில் படுவதெல்லாம்
சாதாரணமாக தோன்றும்.


அழும்போது தனிமையில் அழு
சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி
கூட்டத்தில் சிரித்தால் நடிப்பு என்பார்கள்
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள். 

1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...