ads

Wednesday 27 June 2012

காலை சுற்றும் பாம்பாக விரட்டும் கர்மா


நம் தாயும் தகப்பனும் இச்சையோடு சேர்ந்த நேரத்தில் நிச்சயக்கபடுகிறது நம் வாழ்க்கை. 

இப்படி பிறக்கும் மனிதனை ஊழ்வினையின் பொருட்டு உருவானதாக சொல்கிறார்கள். 

கர்மவினையின் காரணமாக பிறக்கிறான் என்கிறார்கள். 

தலையெழுத்து என்கிறார்கள்.

 தலைவிதி என்கிறார்கள், எல்லாமே ஓன்று தான். 

எப்படியோ....இந்த கர்மாவில் இருந்து எந்த மனிதனும் தப்பி போக முடியாது என்கிறது ஹிந்து தர்மம். 

நீ அவரை விதைத்தால் அவரை முளைக்கும், துவரை விதைத்தால் துவரை முளைக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. 

நீ பாவம் செய்து பணம் சம்பாதிக்கிறாயா... அப்படியானால் அதில் உனக்கு மட்டும் அல்ல உன் சந்ததிக்கும் பங்கு உண்டு.  

நீ சேர்த்து வைக்கும் சொத்தில் மட்டும் அல்ல பாவத்திலும் பயன் பெறுகிறவன், அந்த பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டும். இதுதான் ஹிந்து தர்மம் வலியுறுத்தும் வாழ்வியல் தத்துவம். 

இந்த கர்மா என்பதின் விளக்கத்தை பல ஞானிகள் சொல்லி இருக்கிறார்கள். இப்போது ஸ்ரீபுரம் ஸ்ரீ லெட்சுமி நாராயணி பொற்கோவில் creator  சொல்லும் விளக்கத்தை இப்போது பாப்போம். 

இது http://www.hinduvedhas.com/ இல் வெளி வந்துள்ளது. 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...