ads

Wednesday 4 January 2012

வரம்

வரம்

கண்ணே
உன்
கற்றை குழல் தனில்
ஒற்றை முடி ஒன்றை
இரவல் தந்துவிடு

நீ
சூடும்
புது மலரில்
உதிரும் ஒரிழதை
பரிசாய் தந்து விடு

அணியும் கை வளையில்
உடையும் துனுக்கிருந்தால்
எனக்கென தந்து விடு

பார்த்து பத்திரமாய்
சேர்த்த பொக்கிஷமாய்
இவைகளை காத்திருப்பேன்

உன் நினைவு தீ என்னை
எரிக்கிற வேலையில்
அவைகளை பார்த்திருப்பேன்

-மதிவாணன் 


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...