ads

Saturday, 11 August 2012

ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!


நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். சின்ன சின்னதா தலைவலி, ஜலதோஷம் இப்படி வரும். மற்றபடி பெரிய வியாதி எதுவும் இல்லை என்பவர் வரிசையில் இருப்பவரா நீங்கள். 

வாழ்த்துக்கள். நீங்க புண்ணியம் செய்தவர்.

அட ஏங்க..வாரா வாரம் வைத்தியரை சந்திக்க வேண்டி இருக்கு. விருந்துக்கு வச்சு இருந்த பணம் மருந்துக்குத்தான் செலவாகுது. எப்ப பாரு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கிட்டே இருக்கு என்பவரா நீங்கள். அவசியம் இதை படியுங்கள். 

சரி.... மணி, மந்திர ஔஷதம் என்றால் விளக்கம் தெரியுமா?

தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் நானே விளக்கம் சொல்றேன். 

அதாவது ஆரோக்கிய குறை என்பது ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சந்திக்க நேர்கிறது. 

அந்த ஆரோக்கிய குறை என்பது தானும் அழுது, தன்னை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருந்தால் போதும்.  விருந்துக்கு போனாலும் மருந்தும் கையில் கொண்டு போகணும் என்ற நிலை இல்லாமல்  இருந்தால் கூட போதும். கடவுளுக்கு நன்றி சொல்லலாம். 

ஆனால் சிலருக்கு இங்கேதான் பிரச்சனையே வரும். 

இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் இது முக்கியமான கட்டுரை.

அறியாமை இருளில் இந்த  உலகமே மூழ்கி கிடந்த போது அறிவின் உச்சத்தில் நின்று யோசித்தது  நம் முன்னோர்கள்.  விஞ்ஞானமா, மெய்ஞானமா, மருத்துவமா, மாந்திரிகமா எதுவாக இருந்தாலும் அதற்க்கு முன்னோடி என்றால் நம் முன்னோர்கள் என்பது  வரலாறு.  

அவர்கள் தான் மணி மந்திர ஔஷதம் என்றார்கள். 

அது என்ன மணி மந்திர  ஔஷதம்?

மணி என்றால் நவமணிகள். அல்லது நவ ரத்தினங்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பார்கள்.  நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே நவரத்தினகளை அணிந்து கொள்ள வேண்டும். 

ஏன்?

நவரத்தினங்கள் என்பது நம் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் ஆற்றல் மிக்கது. 

ரத்தை ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும் திறன் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும். 

உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் இருக்கிறது. ஓன்று ரத்த சிகப்பணு. இது ஒரு நிறமி பொருள். ரத்தம் உறைநிலை அடையாமல் பாதுகாக்கிறது. 

அடுத்து ரத்த வெள்ளை அணு. இது ஒரு சிப்பாய் மாதிரி நம் உடலில் செயல் படுகிறது. 

நம் உடலில் ஏதாவது நோய் தோற்று வைரஸ் கிருமிகள் நுழைந்து விட்டால் போதும், உடலின் பல பாகத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் உடனே ஒரு இடத்திற்கு வந்து விடும்.

அந்த கணமே செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கூடும்.  என்ன நம்ம ஏரியாவில் புதுசா ஒருத்தன் வந்திருக்கானே பாத்திங்களா....என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ளும். 

சரி... ஆழம் தெரியாம காலை வைத்த அவனை சும்மா விடக்கூடாது தகுந்த பாடம் கற்பிக்கனும் என்று தன்னுடைய பழைய பைல்களை எல்லாம் தேடி பார்க்கும்.

எதற்கு?

இதே மாதிரி நபர் முன்பே வந்திருக்கிறாரா என்பதை கண்டு பிடிக்கத்தான்.  ஒரு வேலை வந்திருந்தால், அப்போது என்ன மாதிரி உத்தியை கையாண்டு இந்த வைரஸ்களை முறியடித்திருக்கிறது என்று  கண்டு பிடித்து அதே பாணியில் எதிர்த்து போராடும். 

வந்தது புது வைரஸ் என்றால் புது உத்திகளை கையாளும். ஒருவேளை வந்த வைரஸ் பலசாலியாக இருந்தால் வெள்ளை அணுக்கள் தோற்று சரணாகதி அடைந்து விடும். அப்போதுதான் நமக்கு நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும். 

இரத்தினகல் அணியும் போது இந்த வெள்ளை அணுக்கள் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால்  ஆரோக்கியம் பாதுக்காப்படும். 

அடுத்து  மனம் தெளிவாக இருக்கும். மற்றபடி அதிஷ்டம் என்பது அவரவர் ஜாதகம் சார்ந்த விஷயம். 

அந்தவகையில் வியாதி வந்தாலும் சரி... வருவதற்கு முன்பும் சரி ரத்தினங்கள் அணிவது நல்லது. அதனால் தான் நவரத்தினகளை அணிந்தார்கள். 

சரி... நோய் வந்து விட்டது... என்ன செய்யலாம்?

மந்திரம் என்றார்கள்.

அதாவது அதர்வண வேதத்தில் நல்லதும் கெட்டதும்மாக ஆயிரக்கணக்கான மந்திரங்கள் இருக்கிறது.

இதில் தெய்வ வசிய மந்திரங்களை தவிர்த்து, நோய் தீர்க்கும் மந்திரங்கள் அதிகம். அதனால் தான் நம் தாத்தா காலத்தில் எல்லாம் பால் மந்திரிப்பது, விபூதி மந்திரிப்பது என்று நோய்க்கு புது வழியை கண்டு பிடித்தார்கள்.

ஆனால் இப்போது உண்மையான மந்திரங்கள் இல்லை. தெரிந்தவர்களும் அடுத்தவர்களுக்கு சொல்லி தருவதில்லை.

ஒரு சின்ன உதாரணம்.....எங்கள் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு பல் வலி மந்திரம் தெரியும்.


ஒருவருக்கு பல் வலி என்று அவரிடம் போனால், உடனே வெற்றிலை பாக்கு வாங்கி வர சொல்லுவார்.

அந்த வெற்றிலை பாக்கை கையில் பிடித்து கொண்டு ஏதோ மந்திரம் சொல்லுவார். பின் இந்த வெற்றிலை பாக்கை போட்டு துப்புங்கோ என்பார். அவ்வளவுதான் பல் வலி நின்று விடும். மறுபடியும் வராது.

அவர் உண்மையில் வயதானவர். இதுவரை அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லி கொடுத்தது இல்லை. நான் அவரிடம் அணுகி அந்த மந்திரம் பற்றி கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

இது என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு கூட இதை சொல்லி தரப்போவதில்லை.

இப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மந்திரமும், வைத்தியமும் மறைந்து விட்டது.

இப்போது அந்த பல் வலி மந்திரம் அவரோடு போக போகிறது. என்ன கொடுமை? சரி போகட்டும். நோய் வந்தால் மந்திரத்தால் நீக்க வேண்டும் என்றார்கள்.

இதிலும் கட்டு பட வில்லையா? கடைசியாகத்தான்  ஔஷதம் என்றாகள்.   அதாவது மருந்து.  நவரத்தினக்கல் விலை அதிகமாக இருக்கிறதே, எங்களை போன்ற வருமானம் குறைவானவர்கள் எப்படி வாங்கி அணிவது?

கவலை வேண்டாம். இரத்தினக்கல் அணிய முடியா விட்டாலும், உபஇரத்தினக்கல் அணியலாம்.

உபரத்தினங்கள் என்பது நூற்றுக்கு மேற்பட்டு இருந்தாலும், டைகர்ஸ் ஐ, ஸ்படிகம். சிட்ரின், அமேதிஸ்ட், ரோஸ்குவாட்ஸ், ஒப்பல், முன்ஸ்டோன் என்று முக்கியமான உபரத்தின கற்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை  அணிந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் ஆரம்ப நிலையில் பாதுக்காகபடும்.

படங்கள் கீழே

நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். சின்ன சின்னதா தலைவலி, ஜலதோஷம் இப்படி வரும். மற்றபடி பெரிய வியாதி எதுவும் இல்லை என்பவர் வரிசையில் இருப்பவரா நீங்கள்.   வாழ்த்துக்கள். நீங்க புண்ணியம் செய்தவர்.  அட ஏங்க..வாரா வாரம் வைத்தியரை சந்திக்க வேண்டி இருக்கு. விருந்துக்கு வச்சு இருந்த பணம் மருந்துக்குத்தான் செலவாகுது. எப்ப பாரு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கிட்டே இருக்கு என்பவரா நீங்கள். அவசியம் இதை படியுங்கள்.   சரி.... மணி, மந்திர ஔஷதம் என்றால் விளக்கம் தெரியுமா?  தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் நானே விளக்கம் சொல்றேன்.   அதாவது ஆரோக்கிய குறை என்பது ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சந்திக்க நேர்கிறது.   அந்த ஆரோக்கிய குறை என்பது தானும் அழுது, தன்னை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருந்தால் போதும்.  விருந்துக்கு போனாலும் மருந்தும் கையில் கொண்டு போகணும் என்ற நிலை இல்லாமல்  இருந்தால் கூட போதும். கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.   ஆனால் சிலருக்கு இங்கேதான் பிரச்சனையே வரும்.   இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் இது முக்கியமான கட்டுரை.  அறியாமை இருளில் இந்த  உலகமே மூழ்கி கிடந்த போது அறிவின் உச்சத்தில் நின்று யோசித்தது  நம் முன்னோர்கள்.  விஞ்ஞானமா, மெய்ஞானமா, மருத்துவமா, மாந்திரிகமா எதுவாக இருந்தாலும் அதற்க்கு முன்னோடி என்றால் நம் முன்னோர்கள் என்பது  வரலாறு.    அவர்கள் தான் மணி மந்திர ஔஷதம் என்றார்கள்.   அது என்ன மணி மந்திர  ஔஷதம்?  மணி என்றால் நவமணிகள். அல்லது நவ ரத்தினங்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பார்கள்.  நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே நவரத்தினகளை அணிந்து கொள்ள வேண்டும்.   ஏன்?  நவரத்தினங்கள் என்பது நம் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் ஆற்றல் மிக்கது.   ரத்தை ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும் திறன் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.   உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் இருக்கிறது. ஓன்று ரத்த சிகப்பணு. இது ஒரு நிறமி பொருள். ரத்தம் உறைநிலை அடையாமல் பாதுகாக்கிறது.   அடுத்து ரத்த வெள்ளை அணு. இது ஒரு சிப்பாய் மாதிரி நம் உடலில் செயல் படுகிறது.   நம் உடலில் ஏதாவது நோய் தோற்று வைரஸ் கிருமிகள் நுழைந்து விட்டால் போதும், உடலின் பல பாகத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் உடனே ஒரு இடத்திற்கு வந்து விடும்.  அந்த கணமே செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கூடும்.  என்ன நம்ம ஏரியாவில் புதுசா ஒருத்தன் வந்திருக்கானே பாத்திங்களா....என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ளும்.   சரி... ஆழம் தெரியாம காலை வைத்த அவனை சும்மா விடக்கூடாது தகுந்த பாடம் கற்பிக்கனும் என்று தன்னுடைய பழைய பைல்களை எல்லாம் தேடி பார்க்கும்.  எதற்கு?  இதே மாதிரி நபர் முன்பே வந்திருக்கிறாரா என்பதை கண்டு பிடிக்கத்தான்.  ஒரு வேலை வந்திருந்தால், அப்போது என்ன மாதிரி உத்தியை கையாண்டு இந்த வைரஸ்களை முறியடித்திருக்கிறது என்று  கண்டு பிடித்து அதே பாணியில் எதிர்த்து போராடும்.   வந்தது புது வைரஸ் என்றால் புது உத்திகளை கையாளும். ஒருவேளை வந்த வைரஸ் பலசாலியாக இருந்தால் வெள்ளை அணுக்கள் தோற்று சரணாகதி அடைந்து விடும். அப்போதுதான் நமக்கு நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.   இரத்தினகல் அணியும் போது இந்த வெள்ளை அணுக்கள் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால்  ஆரோக்கியம் பாதுக்காப்படும்.   அடுத்து  மனம் தெளிவாக இருக்கும். மற்றபடி அதிஷ்டம் என்பது அவரவர் ஜாதகம் சார்ந்த விஷயம்.   அந்தவகையில் வியாதி வந்தாலும் சரி... வருவதற்கு முன்பும் சரி ரத்தினங்கள் அணிவது நல்லது. அதனால் தான் நவரத்தினகளை அணிந்தார்கள்.   சரி... நோய் வந்து விட்டது... என்ன செய்யலாம்?  மந்திரம் என்றார்கள்.   அதாவது அதர்வண வேதத்தில் நல்லதும் கெட்டதும்மாக ஆயிரக்கணக்கான மந்திரங்கள் இருக்கிறது.   இதில் தெய்வ வசிய மந்திரங்களை தவிர்த்து, நோய் தீர்க்கும் மந்திரங்கள் அதிகம். அதனால் தான் நம் தாத்தா காலத்தில் எல்லாம் பால் மந்திரிப்பது, விபூதி மந்திரிப்பது என்று நோய்க்கு புது வழியை கண்டு பிடித்தார்கள்.   ஆனால் இப்போது உண்மையான மந்திரங்கள் இல்லை. தெரிந்தவர்களும் அடுத்தவர்களுக்கு சொல்லி தருவதில்லை.   ஒரு சின்ன உதாரணம்.....எங்கள் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு பல் வலி மந்திரம் தெரியும்.   ஒருவருக்கு பல் வலி என்று அவரிடம் போனால், உடனே வெற்றிலை பாக்கு வாங்கி வர சொல்லுவார்.   அந்த வெற்றிலை பாக்கை கையில் பிடித்து கொண்டு ஏதோ மந்திரம் சொல்லுவார். பின் இந்த வெற்றிலை பாக்கை போட்டு துப்புங்கோ என்பார். அவ்வளவுதான் பல் வலி நின்று விடும். மறுபடியும் வராது.   அவர் உண்மையில் வயதானவர். இதுவரை அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லி கொடுத்தது இல்லை. நான் அவரிடம் அணுகி அந்த மந்திரம் பற்றி கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இதுதான்.  இது என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு கூட இதை சொல்லி தரப்போவதில்லை.  இப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மந்திரமும், வைத்தியமும் மறைந்து விட்டது.    இப்போது அந்த பல் வலி மந்திரம் அவரோடு போக போகிறது. என்ன கொடுமை? சரி போகட்டும். நோய் வந்தால் மந்திரத்தால் நீக்க வேண்டும் என்றார்கள்.   இதிலும் கட்டு பட வில்லையா? கடைசியாகத்தான்  ஔஷதம் என்றாகள்.   அதாவது மருந்து.  நவரத்தினக்கல் விலை அதிகமாக இருக்கிறதே, எங்களை போன்ற வருமானம் குறைவானவர்கள் எப்படி வாங்கி அணிவது?  கவலை வேண்டாம். இரத்தினக்கல் அணிய முடியா விட்டாலும், உபஇரத்தினக்கல் அணியலாம்.   உபரத்தினங்கள் என்பது நூற்றுக்கு மேற்பட்டு இருந்தாலும், டைகர்ஸ் ஐ, ஸ்படிகம். சிட்ரின், அமேதிஸ்ட், ரோஸ்குவாட்ஸ், ஒப்பல், முன்ஸ்டோன் என்று முக்கியமான உபரத்தின கற்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை  அணிந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் ஆரம்ப நிலையில் பாதுக்காகபடும்.   படங்கள் கீழே    சிட்ரின்      மூன்ஸ்டோன்    ஒப்பல்   டைகர்ஸ் ஐ  அம்திஸ்ட்
சிட்ரின்


நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். சின்ன சின்னதா தலைவலி, ஜலதோஷம் இப்படி வரும். மற்றபடி பெரிய வியாதி எதுவும் இல்லை என்பவர் வரிசையில் இருப்பவரா நீங்கள்.   வாழ்த்துக்கள். நீங்க புண்ணியம் செய்தவர்.  அட ஏங்க..வாரா வாரம் வைத்தியரை சந்திக்க வேண்டி இருக்கு. விருந்துக்கு வச்சு இருந்த பணம் மருந்துக்குத்தான் செலவாகுது. எப்ப பாரு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கிட்டே இருக்கு என்பவரா நீங்கள். அவசியம் இதை படியுங்கள்.   சரி.... மணி, மந்திர ஔஷதம் என்றால் விளக்கம் தெரியுமா?  தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் நானே விளக்கம் சொல்றேன்.   அதாவது ஆரோக்கிய குறை என்பது ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சந்திக்க நேர்கிறது.   அந்த ஆரோக்கிய குறை என்பது தானும் அழுது, தன்னை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருந்தால் போதும்.  விருந்துக்கு போனாலும் மருந்தும் கையில் கொண்டு போகணும் என்ற நிலை இல்லாமல்  இருந்தால் கூட போதும். கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.   ஆனால் சிலருக்கு இங்கேதான் பிரச்சனையே வரும்.   இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் இது முக்கியமான கட்டுரை.  அறியாமை இருளில் இந்த  உலகமே மூழ்கி கிடந்த போது அறிவின் உச்சத்தில் நின்று யோசித்தது  நம் முன்னோர்கள்.  விஞ்ஞானமா, மெய்ஞானமா, மருத்துவமா, மாந்திரிகமா எதுவாக இருந்தாலும் அதற்க்கு முன்னோடி என்றால் நம் முன்னோர்கள் என்பது  வரலாறு.    அவர்கள் தான் மணி மந்திர ஔஷதம் என்றார்கள்.   அது என்ன மணி மந்திர  ஔஷதம்?  மணி என்றால் நவமணிகள். அல்லது நவ ரத்தினங்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பார்கள்.  நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே நவரத்தினகளை அணிந்து கொள்ள வேண்டும்.   ஏன்?  நவரத்தினங்கள் என்பது நம் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் ஆற்றல் மிக்கது.   ரத்தை ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும் திறன் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.   உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் இருக்கிறது. ஓன்று ரத்த சிகப்பணு. இது ஒரு நிறமி பொருள். ரத்தம் உறைநிலை அடையாமல் பாதுகாக்கிறது.   அடுத்து ரத்த வெள்ளை அணு. இது ஒரு சிப்பாய் மாதிரி நம் உடலில் செயல் படுகிறது.   நம் உடலில் ஏதாவது நோய் தோற்று வைரஸ் கிருமிகள் நுழைந்து விட்டால் போதும், உடலின் பல பாகத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் உடனே ஒரு இடத்திற்கு வந்து விடும்.  அந்த கணமே செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கூடும்.  என்ன நம்ம ஏரியாவில் புதுசா ஒருத்தன் வந்திருக்கானே பாத்திங்களா....என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ளும்.   சரி... ஆழம் தெரியாம காலை வைத்த அவனை சும்மா விடக்கூடாது தகுந்த பாடம் கற்பிக்கனும் என்று தன்னுடைய பழைய பைல்களை எல்லாம் தேடி பார்க்கும்.  எதற்கு?  இதே மாதிரி நபர் முன்பே வந்திருக்கிறாரா என்பதை கண்டு பிடிக்கத்தான்.  ஒரு வேலை வந்திருந்தால், அப்போது என்ன மாதிரி உத்தியை கையாண்டு இந்த வைரஸ்களை முறியடித்திருக்கிறது என்று  கண்டு பிடித்து அதே பாணியில் எதிர்த்து போராடும்.   வந்தது புது வைரஸ் என்றால் புது உத்திகளை கையாளும். ஒருவேளை வந்த வைரஸ் பலசாலியாக இருந்தால் வெள்ளை அணுக்கள் தோற்று சரணாகதி அடைந்து விடும். அப்போதுதான் நமக்கு நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.   இரத்தினகல் அணியும் போது இந்த வெள்ளை அணுக்கள் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால்  ஆரோக்கியம் பாதுக்காப்படும்.   அடுத்து  மனம் தெளிவாக இருக்கும். மற்றபடி அதிஷ்டம் என்பது அவரவர் ஜாதகம் சார்ந்த விஷயம்.   அந்தவகையில் வியாதி வந்தாலும் சரி... வருவதற்கு முன்பும் சரி ரத்தினங்கள் அணிவது நல்லது. அதனால் தான் நவரத்தினகளை அணிந்தார்கள்.   சரி... நோய் வந்து விட்டது... என்ன செய்யலாம்?  மந்திரம் என்றார்கள்.   அதாவது அதர்வண வேதத்தில் நல்லதும் கெட்டதும்மாக ஆயிரக்கணக்கான மந்திரங்கள் இருக்கிறது.   இதில் தெய்வ வசிய மந்திரங்களை தவிர்த்து, நோய் தீர்க்கும் மந்திரங்கள் அதிகம். அதனால் தான் நம் தாத்தா காலத்தில் எல்லாம் பால் மந்திரிப்பது, விபூதி மந்திரிப்பது என்று நோய்க்கு புது வழியை கண்டு பிடித்தார்கள்.   ஆனால் இப்போது உண்மையான மந்திரங்கள் இல்லை. தெரிந்தவர்களும் அடுத்தவர்களுக்கு சொல்லி தருவதில்லை.   ஒரு சின்ன உதாரணம்.....எங்கள் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு பல் வலி மந்திரம் தெரியும்.   ஒருவருக்கு பல் வலி என்று அவரிடம் போனால், உடனே வெற்றிலை பாக்கு வாங்கி வர சொல்லுவார்.   அந்த வெற்றிலை பாக்கை கையில் பிடித்து கொண்டு ஏதோ மந்திரம் சொல்லுவார். பின் இந்த வெற்றிலை பாக்கை போட்டு துப்புங்கோ என்பார். அவ்வளவுதான் பல் வலி நின்று விடும். மறுபடியும் வராது.   அவர் உண்மையில் வயதானவர். இதுவரை அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லி கொடுத்தது இல்லை. நான் அவரிடம் அணுகி அந்த மந்திரம் பற்றி கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இதுதான்.  இது என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு கூட இதை சொல்லி தரப்போவதில்லை.  இப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மந்திரமும், வைத்தியமும் மறைந்து விட்டது.    இப்போது அந்த பல் வலி மந்திரம் அவரோடு போக போகிறது. என்ன கொடுமை? சரி போகட்டும். நோய் வந்தால் மந்திரத்தால் நீக்க வேண்டும் என்றார்கள்.   இதிலும் கட்டு பட வில்லையா? கடைசியாகத்தான்  ஔஷதம் என்றாகள்.   அதாவது மருந்து.  நவரத்தினக்கல் விலை அதிகமாக இருக்கிறதே, எங்களை போன்ற வருமானம் குறைவானவர்கள் எப்படி வாங்கி அணிவது?  கவலை வேண்டாம். இரத்தினக்கல் அணிய முடியா விட்டாலும், உபஇரத்தினக்கல் அணியலாம்.   உபரத்தினங்கள் என்பது நூற்றுக்கு மேற்பட்டு இருந்தாலும், டைகர்ஸ் ஐ, ஸ்படிகம். சிட்ரின், அமேதிஸ்ட், ரோஸ்குவாட்ஸ், ஒப்பல், முன்ஸ்டோன் என்று முக்கியமான உபரத்தின கற்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை  அணிந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் ஆரம்ப நிலையில் பாதுக்காகபடும்.   படங்கள் கீழே    சிட்ரின்      மூன்ஸ்டோன்    ஒப்பல்   டைகர்ஸ் ஐ  அம்திஸ்ட்
மூன்ஸ்டோன்




நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். சின்ன சின்னதா தலைவலி, ஜலதோஷம் இப்படி வரும். மற்றபடி பெரிய வியாதி எதுவும் இல்லை என்பவர் வரிசையில் இருப்பவரா நீங்கள்.   வாழ்த்துக்கள். நீங்க புண்ணியம் செய்தவர்.  அட ஏங்க..வாரா வாரம் வைத்தியரை சந்திக்க வேண்டி இருக்கு. விருந்துக்கு வச்சு இருந்த பணம் மருந்துக்குத்தான் செலவாகுது. எப்ப பாரு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கிட்டே இருக்கு என்பவரா நீங்கள். அவசியம் இதை படியுங்கள்.   சரி.... மணி, மந்திர ஔஷதம் என்றால் விளக்கம் தெரியுமா?  தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் நானே விளக்கம் சொல்றேன்.   அதாவது ஆரோக்கிய குறை என்பது ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சந்திக்க நேர்கிறது.   அந்த ஆரோக்கிய குறை என்பது தானும் அழுது, தன்னை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருந்தால் போதும்.  விருந்துக்கு போனாலும் மருந்தும் கையில் கொண்டு போகணும் என்ற நிலை இல்லாமல்  இருந்தால் கூட போதும். கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.   ஆனால் சிலருக்கு இங்கேதான் பிரச்சனையே வரும்.   இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் இது முக்கியமான கட்டுரை.  அறியாமை இருளில் இந்த  உலகமே மூழ்கி கிடந்த போது அறிவின் உச்சத்தில் நின்று யோசித்தது  நம் முன்னோர்கள்.  விஞ்ஞானமா, மெய்ஞானமா, மருத்துவமா, மாந்திரிகமா எதுவாக இருந்தாலும் அதற்க்கு முன்னோடி என்றால் நம் முன்னோர்கள் என்பது  வரலாறு.    அவர்கள் தான் மணி மந்திர ஔஷதம் என்றார்கள்.   அது என்ன மணி மந்திர  ஔஷதம்?  மணி என்றால் நவமணிகள். அல்லது நவ ரத்தினங்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பார்கள்.  நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே நவரத்தினகளை அணிந்து கொள்ள வேண்டும்.   ஏன்?  நவரத்தினங்கள் என்பது நம் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் ஆற்றல் மிக்கது.   ரத்தை ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும் திறன் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.   உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் இருக்கிறது. ஓன்று ரத்த சிகப்பணு. இது ஒரு நிறமி பொருள். ரத்தம் உறைநிலை அடையாமல் பாதுகாக்கிறது.   அடுத்து ரத்த வெள்ளை அணு. இது ஒரு சிப்பாய் மாதிரி நம் உடலில் செயல் படுகிறது.   நம் உடலில் ஏதாவது நோய் தோற்று வைரஸ் கிருமிகள் நுழைந்து விட்டால் போதும், உடலின் பல பாகத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் உடனே ஒரு இடத்திற்கு வந்து விடும்.  அந்த கணமே செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கூடும்.  என்ன நம்ம ஏரியாவில் புதுசா ஒருத்தன் வந்திருக்கானே பாத்திங்களா....என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ளும்.   சரி... ஆழம் தெரியாம காலை வைத்த அவனை சும்மா விடக்கூடாது தகுந்த பாடம் கற்பிக்கனும் என்று தன்னுடைய பழைய பைல்களை எல்லாம் தேடி பார்க்கும்.  எதற்கு?  இதே மாதிரி நபர் முன்பே வந்திருக்கிறாரா என்பதை கண்டு பிடிக்கத்தான்.  ஒரு வேலை வந்திருந்தால், அப்போது என்ன மாதிரி உத்தியை கையாண்டு இந்த வைரஸ்களை முறியடித்திருக்கிறது என்று  கண்டு பிடித்து அதே பாணியில் எதிர்த்து போராடும்.   வந்தது புது வைரஸ் என்றால் புது உத்திகளை கையாளும். ஒருவேளை வந்த வைரஸ் பலசாலியாக இருந்தால் வெள்ளை அணுக்கள் தோற்று சரணாகதி அடைந்து விடும். அப்போதுதான் நமக்கு நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.   இரத்தினகல் அணியும் போது இந்த வெள்ளை அணுக்கள் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால்  ஆரோக்கியம் பாதுக்காப்படும்.   அடுத்து  மனம் தெளிவாக இருக்கும். மற்றபடி அதிஷ்டம் என்பது அவரவர் ஜாதகம் சார்ந்த விஷயம்.   அந்தவகையில் வியாதி வந்தாலும் சரி... வருவதற்கு முன்பும் சரி ரத்தினங்கள் அணிவது நல்லது. அதனால் தான் நவரத்தினகளை அணிந்தார்கள்.   சரி... நோய் வந்து விட்டது... என்ன செய்யலாம்?  மந்திரம் என்றார்கள்.   அதாவது அதர்வண வேதத்தில் நல்லதும் கெட்டதும்மாக ஆயிரக்கணக்கான மந்திரங்கள் இருக்கிறது.   இதில் தெய்வ வசிய மந்திரங்களை தவிர்த்து, நோய் தீர்க்கும் மந்திரங்கள் அதிகம். அதனால் தான் நம் தாத்தா காலத்தில் எல்லாம் பால் மந்திரிப்பது, விபூதி மந்திரிப்பது என்று நோய்க்கு புது வழியை கண்டு பிடித்தார்கள்.   ஆனால் இப்போது உண்மையான மந்திரங்கள் இல்லை. தெரிந்தவர்களும் அடுத்தவர்களுக்கு சொல்லி தருவதில்லை.   ஒரு சின்ன உதாரணம்.....எங்கள் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு பல் வலி மந்திரம் தெரியும்.   ஒருவருக்கு பல் வலி என்று அவரிடம் போனால், உடனே வெற்றிலை பாக்கு வாங்கி வர சொல்லுவார்.   அந்த வெற்றிலை பாக்கை கையில் பிடித்து கொண்டு ஏதோ மந்திரம் சொல்லுவார். பின் இந்த வெற்றிலை பாக்கை போட்டு துப்புங்கோ என்பார். அவ்வளவுதான் பல் வலி நின்று விடும். மறுபடியும் வராது.   அவர் உண்மையில் வயதானவர். இதுவரை அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லி கொடுத்தது இல்லை. நான் அவரிடம் அணுகி அந்த மந்திரம் பற்றி கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இதுதான்.  இது என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு கூட இதை சொல்லி தரப்போவதில்லை.  இப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மந்திரமும், வைத்தியமும் மறைந்து விட்டது.    இப்போது அந்த பல் வலி மந்திரம் அவரோடு போக போகிறது. என்ன கொடுமை? சரி போகட்டும். நோய் வந்தால் மந்திரத்தால் நீக்க வேண்டும் என்றார்கள்.   இதிலும் கட்டு பட வில்லையா? கடைசியாகத்தான்  ஔஷதம் என்றாகள்.   அதாவது மருந்து.  நவரத்தினக்கல் விலை அதிகமாக இருக்கிறதே, எங்களை போன்ற வருமானம் குறைவானவர்கள் எப்படி வாங்கி அணிவது?  கவலை வேண்டாம். இரத்தினக்கல் அணிய முடியா விட்டாலும், உபஇரத்தினக்கல் அணியலாம்.   உபரத்தினங்கள் என்பது நூற்றுக்கு மேற்பட்டு இருந்தாலும், டைகர்ஸ் ஐ, ஸ்படிகம். சிட்ரின், அமேதிஸ்ட், ரோஸ்குவாட்ஸ், ஒப்பல், முன்ஸ்டோன் என்று முக்கியமான உபரத்தின கற்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை  அணிந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் ஆரம்ப நிலையில் பாதுக்காகபடும்.   படங்கள் கீழே    சிட்ரின்      மூன்ஸ்டோன்    ஒப்பல்   டைகர்ஸ் ஐ  அம்திஸ்ட்
ஒப்பல் 
நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். சின்ன சின்னதா தலைவலி, ஜலதோஷம் இப்படி வரும். மற்றபடி பெரிய வியாதி எதுவும் இல்லை என்பவர் வரிசையில் இருப்பவரா நீங்கள்.   வாழ்த்துக்கள். நீங்க புண்ணியம் செய்தவர்.  அட ஏங்க..வாரா வாரம் வைத்தியரை சந்திக்க வேண்டி இருக்கு. விருந்துக்கு வச்சு இருந்த பணம் மருந்துக்குத்தான் செலவாகுது. எப்ப பாரு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கிட்டே இருக்கு என்பவரா நீங்கள். அவசியம் இதை படியுங்கள்.   சரி.... மணி, மந்திர ஔஷதம் என்றால் விளக்கம் தெரியுமா?  தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் நானே விளக்கம் சொல்றேன்.   அதாவது ஆரோக்கிய குறை என்பது ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சந்திக்க நேர்கிறது.   அந்த ஆரோக்கிய குறை என்பது தானும் அழுது, தன்னை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருந்தால் போதும்.  விருந்துக்கு போனாலும் மருந்தும் கையில் கொண்டு போகணும் என்ற நிலை இல்லாமல்  இருந்தால் கூட போதும். கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.   ஆனால் சிலருக்கு இங்கேதான் பிரச்சனையே வரும்.   இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் இது முக்கியமான கட்டுரை.  அறியாமை இருளில் இந்த  உலகமே மூழ்கி கிடந்த போது அறிவின் உச்சத்தில் நின்று யோசித்தது  நம் முன்னோர்கள்.  விஞ்ஞானமா, மெய்ஞானமா, மருத்துவமா, மாந்திரிகமா எதுவாக இருந்தாலும் அதற்க்கு முன்னோடி என்றால் நம் முன்னோர்கள் என்பது  வரலாறு.    அவர்கள் தான் மணி மந்திர ஔஷதம் என்றார்கள்.   அது என்ன மணி மந்திர  ஔஷதம்?  மணி என்றால் நவமணிகள். அல்லது நவ ரத்தினங்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பார்கள்.  நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே நவரத்தினகளை அணிந்து கொள்ள வேண்டும்.   ஏன்?  நவரத்தினங்கள் என்பது நம் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் ஆற்றல் மிக்கது.   ரத்தை ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும் திறன் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.   உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் இருக்கிறது. ஓன்று ரத்த சிகப்பணு. இது ஒரு நிறமி பொருள். ரத்தம் உறைநிலை அடையாமல் பாதுகாக்கிறது.   அடுத்து ரத்த வெள்ளை அணு. இது ஒரு சிப்பாய் மாதிரி நம் உடலில் செயல் படுகிறது.   நம் உடலில் ஏதாவது நோய் தோற்று வைரஸ் கிருமிகள் நுழைந்து விட்டால் போதும், உடலின் பல பாகத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் உடனே ஒரு இடத்திற்கு வந்து விடும்.  அந்த கணமே செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கூடும்.  என்ன நம்ம ஏரியாவில் புதுசா ஒருத்தன் வந்திருக்கானே பாத்திங்களா....என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ளும்.   சரி... ஆழம் தெரியாம காலை வைத்த அவனை சும்மா விடக்கூடாது தகுந்த பாடம் கற்பிக்கனும் என்று தன்னுடைய பழைய பைல்களை எல்லாம் தேடி பார்க்கும்.  எதற்கு?  இதே மாதிரி நபர் முன்பே வந்திருக்கிறாரா என்பதை கண்டு பிடிக்கத்தான்.  ஒரு வேலை வந்திருந்தால், அப்போது என்ன மாதிரி உத்தியை கையாண்டு இந்த வைரஸ்களை முறியடித்திருக்கிறது என்று  கண்டு பிடித்து அதே பாணியில் எதிர்த்து போராடும்.   வந்தது புது வைரஸ் என்றால் புது உத்திகளை கையாளும். ஒருவேளை வந்த வைரஸ் பலசாலியாக இருந்தால் வெள்ளை அணுக்கள் தோற்று சரணாகதி அடைந்து விடும். அப்போதுதான் நமக்கு நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.   இரத்தினகல் அணியும் போது இந்த வெள்ளை அணுக்கள் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால்  ஆரோக்கியம் பாதுக்காப்படும்.   அடுத்து  மனம் தெளிவாக இருக்கும். மற்றபடி அதிஷ்டம் என்பது அவரவர் ஜாதகம் சார்ந்த விஷயம்.   அந்தவகையில் வியாதி வந்தாலும் சரி... வருவதற்கு முன்பும் சரி ரத்தினங்கள் அணிவது நல்லது. அதனால் தான் நவரத்தினகளை அணிந்தார்கள்.   சரி... நோய் வந்து விட்டது... என்ன செய்யலாம்?  மந்திரம் என்றார்கள்.   அதாவது அதர்வண வேதத்தில் நல்லதும் கெட்டதும்மாக ஆயிரக்கணக்கான மந்திரங்கள் இருக்கிறது.   இதில் தெய்வ வசிய மந்திரங்களை தவிர்த்து, நோய் தீர்க்கும் மந்திரங்கள் அதிகம். அதனால் தான் நம் தாத்தா காலத்தில் எல்லாம் பால் மந்திரிப்பது, விபூதி மந்திரிப்பது என்று நோய்க்கு புது வழியை கண்டு பிடித்தார்கள்.   ஆனால் இப்போது உண்மையான மந்திரங்கள் இல்லை. தெரிந்தவர்களும் அடுத்தவர்களுக்கு சொல்லி தருவதில்லை.   ஒரு சின்ன உதாரணம்.....எங்கள் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு பல் வலி மந்திரம் தெரியும்.   ஒருவருக்கு பல் வலி என்று அவரிடம் போனால், உடனே வெற்றிலை பாக்கு வாங்கி வர சொல்லுவார்.   அந்த வெற்றிலை பாக்கை கையில் பிடித்து கொண்டு ஏதோ மந்திரம் சொல்லுவார். பின் இந்த வெற்றிலை பாக்கை போட்டு துப்புங்கோ என்பார். அவ்வளவுதான் பல் வலி நின்று விடும். மறுபடியும் வராது.   அவர் உண்மையில் வயதானவர். இதுவரை அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லி கொடுத்தது இல்லை. நான் அவரிடம் அணுகி அந்த மந்திரம் பற்றி கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இதுதான்.  இது என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு கூட இதை சொல்லி தரப்போவதில்லை.  இப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மந்திரமும், வைத்தியமும் மறைந்து விட்டது.    இப்போது அந்த பல் வலி மந்திரம் அவரோடு போக போகிறது. என்ன கொடுமை? சரி போகட்டும். நோய் வந்தால் மந்திரத்தால் நீக்க வேண்டும் என்றார்கள்.   இதிலும் கட்டு பட வில்லையா? கடைசியாகத்தான்  ஔஷதம் என்றாகள்.   அதாவது மருந்து.  நவரத்தினக்கல் விலை அதிகமாக இருக்கிறதே, எங்களை போன்ற வருமானம் குறைவானவர்கள் எப்படி வாங்கி அணிவது?  கவலை வேண்டாம். இரத்தினக்கல் அணிய முடியா விட்டாலும், உபஇரத்தினக்கல் அணியலாம்.   உபரத்தினங்கள் என்பது நூற்றுக்கு மேற்பட்டு இருந்தாலும், டைகர்ஸ் ஐ, ஸ்படிகம். சிட்ரின், அமேதிஸ்ட், ரோஸ்குவாட்ஸ், ஒப்பல், முன்ஸ்டோன் என்று முக்கியமான உபரத்தின கற்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை  அணிந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் ஆரம்ப நிலையில் பாதுக்காகபடும்.   படங்கள் கீழே    சிட்ரின்      மூன்ஸ்டோன்    ஒப்பல்   டைகர்ஸ் ஐ  அம்திஸ்ட்
டைகர்ஸ் ஐ
நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். சின்ன சின்னதா தலைவலி, ஜலதோஷம் இப்படி வரும். மற்றபடி பெரிய வியாதி எதுவும் இல்லை என்பவர் வரிசையில் இருப்பவரா நீங்கள்.   வாழ்த்துக்கள். நீங்க புண்ணியம் செய்தவர்.  அட ஏங்க..வாரா வாரம் வைத்தியரை சந்திக்க வேண்டி இருக்கு. விருந்துக்கு வச்சு இருந்த பணம் மருந்துக்குத்தான் செலவாகுது. எப்ப பாரு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கிட்டே இருக்கு என்பவரா நீங்கள். அவசியம் இதை படியுங்கள்.   சரி.... மணி, மந்திர ஔஷதம் என்றால் விளக்கம் தெரியுமா?  தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் நானே விளக்கம் சொல்றேன்.   அதாவது ஆரோக்கிய குறை என்பது ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் சந்திக்க நேர்கிறது.   அந்த ஆரோக்கிய குறை என்பது தானும் அழுது, தன்னை சார்ந்தவர்களையும் அழ வைக்காமல் இருந்தால் போதும்.  விருந்துக்கு போனாலும் மருந்தும் கையில் கொண்டு போகணும் என்ற நிலை இல்லாமல்  இருந்தால் கூட போதும். கடவுளுக்கு நன்றி சொல்லலாம்.   ஆனால் சிலருக்கு இங்கேதான் பிரச்சனையே வரும்.   இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் மட்டும் அல்ல, முதல் நிலையில் இருப்பவர்களுக்கும் இது முக்கியமான கட்டுரை.  அறியாமை இருளில் இந்த  உலகமே மூழ்கி கிடந்த போது அறிவின் உச்சத்தில் நின்று யோசித்தது  நம் முன்னோர்கள்.  விஞ்ஞானமா, மெய்ஞானமா, மருத்துவமா, மாந்திரிகமா எதுவாக இருந்தாலும் அதற்க்கு முன்னோடி என்றால் நம் முன்னோர்கள் என்பது  வரலாறு.    அவர்கள் தான் மணி மந்திர ஔஷதம் என்றார்கள்.   அது என்ன மணி மந்திர  ஔஷதம்?  மணி என்றால் நவமணிகள். அல்லது நவ ரத்தினங்கள். வெள்ளம் வரும் முன் அணை கட்டு என்பார்கள்.  நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதே நவரத்தினகளை அணிந்து கொள்ள வேண்டும்.   ஏன்?  நவரத்தினங்கள் என்பது நம் நரம்பு மண்டலத்தை தூண்டி விடும் ஆற்றல் மிக்கது.   ரத்தை ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும் திறன் மிக்கது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.   உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம் உடலில் இரண்டு வகையான அணுக்கள் இருக்கிறது. ஓன்று ரத்த சிகப்பணு. இது ஒரு நிறமி பொருள். ரத்தம் உறைநிலை அடையாமல் பாதுகாக்கிறது.   அடுத்து ரத்த வெள்ளை அணு. இது ஒரு சிப்பாய் மாதிரி நம் உடலில் செயல் படுகிறது.   நம் உடலில் ஏதாவது நோய் தோற்று வைரஸ் கிருமிகள் நுழைந்து விட்டால் போதும், உடலின் பல பாகத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் உடனே ஒரு இடத்திற்கு வந்து விடும்.  அந்த கணமே செயற்குழு, பொதுக்குழு எல்லாம் கூடும்.  என்ன நம்ம ஏரியாவில் புதுசா ஒருத்தன் வந்திருக்கானே பாத்திங்களா....என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ளும்.   சரி... ஆழம் தெரியாம காலை வைத்த அவனை சும்மா விடக்கூடாது தகுந்த பாடம் கற்பிக்கனும் என்று தன்னுடைய பழைய பைல்களை எல்லாம் தேடி பார்க்கும்.  எதற்கு?  இதே மாதிரி நபர் முன்பே வந்திருக்கிறாரா என்பதை கண்டு பிடிக்கத்தான்.  ஒரு வேலை வந்திருந்தால், அப்போது என்ன மாதிரி உத்தியை கையாண்டு இந்த வைரஸ்களை முறியடித்திருக்கிறது என்று  கண்டு பிடித்து அதே பாணியில் எதிர்த்து போராடும்.   வந்தது புது வைரஸ் என்றால் புது உத்திகளை கையாளும். ஒருவேளை வந்த வைரஸ் பலசாலியாக இருந்தால் வெள்ளை அணுக்கள் தோற்று சரணாகதி அடைந்து விடும். அப்போதுதான் நமக்கு நோயின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்.   இரத்தினகல் அணியும் போது இந்த வெள்ளை அணுக்கள் எபோதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதனால்  ஆரோக்கியம் பாதுக்காப்படும்.   அடுத்து  மனம் தெளிவாக இருக்கும். மற்றபடி அதிஷ்டம் என்பது அவரவர் ஜாதகம் சார்ந்த விஷயம்.   அந்தவகையில் வியாதி வந்தாலும் சரி... வருவதற்கு முன்பும் சரி ரத்தினங்கள் அணிவது நல்லது. அதனால் தான் நவரத்தினகளை அணிந்தார்கள்.   சரி... நோய் வந்து விட்டது... என்ன செய்யலாம்?  மந்திரம் என்றார்கள்.   அதாவது அதர்வண வேதத்தில் நல்லதும் கெட்டதும்மாக ஆயிரக்கணக்கான மந்திரங்கள் இருக்கிறது.   இதில் தெய்வ வசிய மந்திரங்களை தவிர்த்து, நோய் தீர்க்கும் மந்திரங்கள் அதிகம். அதனால் தான் நம் தாத்தா காலத்தில் எல்லாம் பால் மந்திரிப்பது, விபூதி மந்திரிப்பது என்று நோய்க்கு புது வழியை கண்டு பிடித்தார்கள்.   ஆனால் இப்போது உண்மையான மந்திரங்கள் இல்லை. தெரிந்தவர்களும் அடுத்தவர்களுக்கு சொல்லி தருவதில்லை.   ஒரு சின்ன உதாரணம்.....எங்கள் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு பல் வலி மந்திரம் தெரியும்.   ஒருவருக்கு பல் வலி என்று அவரிடம் போனால், உடனே வெற்றிலை பாக்கு வாங்கி வர சொல்லுவார்.   அந்த வெற்றிலை பாக்கை கையில் பிடித்து கொண்டு ஏதோ மந்திரம் சொல்லுவார். பின் இந்த வெற்றிலை பாக்கை போட்டு துப்புங்கோ என்பார். அவ்வளவுதான் பல் வலி நின்று விடும். மறுபடியும் வராது.   அவர் உண்மையில் வயதானவர். இதுவரை அந்த மந்திரத்தை யாரிடமும் சொல்லி கொடுத்தது இல்லை. நான் அவரிடம் அணுகி அந்த மந்திரம் பற்றி கேட்டேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இதுதான்.  இது என்னோட போகட்டும். என் பிள்ளைகளுக்கு கூட இதை சொல்லி தரப்போவதில்லை.  இப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மந்திரமும், வைத்தியமும் மறைந்து விட்டது.    இப்போது அந்த பல் வலி மந்திரம் அவரோடு போக போகிறது. என்ன கொடுமை? சரி போகட்டும். நோய் வந்தால் மந்திரத்தால் நீக்க வேண்டும் என்றார்கள்.   இதிலும் கட்டு பட வில்லையா? கடைசியாகத்தான்  ஔஷதம் என்றாகள்.   அதாவது மருந்து.  நவரத்தினக்கல் விலை அதிகமாக இருக்கிறதே, எங்களை போன்ற வருமானம் குறைவானவர்கள் எப்படி வாங்கி அணிவது?  கவலை வேண்டாம். இரத்தினக்கல் அணிய முடியா விட்டாலும், உபஇரத்தினக்கல் அணியலாம்.   உபரத்தினங்கள் என்பது நூற்றுக்கு மேற்பட்டு இருந்தாலும், டைகர்ஸ் ஐ, ஸ்படிகம். சிட்ரின், அமேதிஸ்ட், ரோஸ்குவாட்ஸ், ஒப்பல், முன்ஸ்டோன் என்று முக்கியமான உபரத்தின கற்கள் இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை  அணிந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் ஆரம்ப நிலையில் பாதுக்காகபடும்.   படங்கள் கீழே    சிட்ரின்      மூன்ஸ்டோன்    ஒப்பல்   டைகர்ஸ் ஐ  அம்திஸ்ட்
அம்திஸ்ட் 

Friday, 10 August 2012

SMS Kavithai


ஜாதகப்படி உங்கள் குலதெய்வம் என்ன?


குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை. 

ஏன்?

தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.


இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.

ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?

இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.

சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.

எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.


பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.

சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை. 



இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.


பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை. 

ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.


அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.

இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.

குறை இல்லாத மனிதன் கோவிலுக்கே போறதில்லை.   ஏன்?  தங்கள் துன்ப சுமைகளை இறக்கி வைக்கவும், மனக்குறைக்கு மருந்து தேடவும்தான் பலர் கோவிலுக்கு போகிறார்கள். இருக்கட்டும்.  இது கடந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சி.  ஜாதகம் பார்க்க அன்பர் ஒருவர் வந்திருந்தார். நான் கேட்டேன்... குலதெய்வ வழிபாடு செய்வதில்லைன்னு ஜாதகம் சொல்லுதே சரியா?  இல்லையே...வாரா வாரம் சிவன் கோவிலுக்கு போகாம இருந்ததில்லை.  சிவா வழிபாடா? சரி... குலதெய்வ வழிபாடு எப்போ செய்வீங்க ? இது நான்.  எங்க குலதெய்வமே சிவன்தான் இது அவர்.  பொட்டில் அடித்த மாதிரி அதிர்ந்தேன். தலைமுறைகள்  கடந்து வாழும் நம்மில் பலருக்குத்  தங்களின் குலதெய்வம் என்ன என்பது தெரிவதே இல்லை. தகவல்  பரிமாற்றத்தால் ஏற்பட்ட இடைவெளி அல்லது குறைபாடு குலதெய்வ வழிபாட்டை மறக்க வைத்திருகிறது.  சிவனும் விஷ்ணுவும் பிள்ளையாரும் முருகனும்  வழிப்பட்டு தெய்வங்கள் வரிசையில் வருவார்களே தவிர, குறிப்பாக குலதெய்வ வரிசையில் வருவதில்லை.   இன்னும் சொல்லப்போனால் குலதெய்வங்களில் பல அசைவ பிரியர்களாகவும், படையல் மெனுவில் லாகிரி வஸ்த்துவும் ( மது, சுருட்டு ) கண்டிப்பாக இடம்பெறுவதும் தவிர்க்க முடியாதவை.  பொதுவாக குலதெய்வம் என்பதே ஸ்ரீராமனை போல் மனித குலத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் குறைகளை களைந்து காத்து ரச்சித்த காரணத்தால் தங்கள் குலத்தை காத்தவர்களை வணங்கும் வழக்கமும், அவர்களை குலதெய்வம் என்று ஆராதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் அதன் அடிப்படை.   ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அவரை சார்ந்தவர்க்களுக்கு பரவி, அவர் சமூகத்தவரால் அங்கிகரிக்கப்பட்டு, வழி வழியாய் வருபவைதான் குலதெய்வ வழிபாடு. அதாவது முன்னோர் வழிபாடுதான் மருவி குலதெய்வமாக வருகிறது.   அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் முதலில் குலதெய்வ வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்கிற பழமொழியே உருவானது.   இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள்  தோன்றும்.   சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.   பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.  இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.   அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.   இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.  இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.   உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.   அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.  குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.


சிங்கம் இல்லாத காட்டில் நரி சிம்மாசன் ஏறிய மாதிரி உங்கள் எதிர்ப்பாளர்களின் கை ஓங்கி விடும்.

பற்களுக்கு இடையே நாக்கு இருப்பது மாதிரி பகைவர்களுக்கு இடையே, தொல்லைகளுக்கு இடையே, பிரச்சனைகளுக்கு இடையே வாழ்க்கை அமைந்து விடும்.

இந்த குறைகளை போக்கி நன்மைகள் வளர செய்வதில் குலதெய்வ வழிபாடே சிறப்பு.


அந்த வகையில் ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பையும் தெரிந்து கொள்ளலாம்.

இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.



இது மூல நூல்களின் அடிப்படியில் எழுதப்பட்டுள்ளது.

உதாரணமாக மதுரை வீரனை எடுத்து கொண்டால் நொண்டி வீரன், தூண்டில் வீரன், செவிட்டு வீரன் என்று ஏகப்பட்ட துணை பெயர்கள் உண்டு.

அதைபோல் சக்தியின் அம்சமாக உள்ள காளியம்மன், அங்காளம்மன், பெரியாச்சி என்று பல்வேறு வடிவங்களில் வணங்கபடுகிறது என்பதை வாசகர்கள் மறந்து விட வேண்டாம்.

குறிப்பு: ஏற்கனவே குல தெய்வம் தெரிந்தவர்கள் அந்த தெய்வத்தையே வணங்கி கொள்ளலாம். இங்கு குறிப்பிட பட்டுள்ளவை குலதெய்வம் தெரியாதவர்கள் மேலே சொன்ன தெய்வங்களை வழிபாட்டு கொள்ளலாம்.



Thursday, 9 August 2012

காமடி வீடியோ

சரி.. உங்க மனைவியை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள். இந்த வீடியோவை பாருங்கள் புரியும்.  இது ஒரு காமெடி விடியோ.

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 


மனைவியின் மனம் புரிந்தவரா நீங்கள்?


   வசந்தி வயது 28   பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு.  இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை.  ஏன் கல்யாணம் ஆகலையா?  அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.   ஓ... அதான் பிரச்சனையா?  கணவன்  கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும்.  அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு  கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான்.  வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.   ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.   பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா.  இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள்.  வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள்.  என்ன காரணம்?  கண்ணன் தான் காரணம்.  கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில்  முதலிடம் வகிப்பவன்.   எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட்  லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள்.  வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பாள்.      அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே  போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.   ஆனால்  அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.   கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.   அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும்.  வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும்.  ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத  பூச்சியாக இருக்கும்.   கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.    இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.   இன்னொரு ஜோடியை பார்ப்போம்.  சுகந்தி   வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம்.  மொத்தத்தில்   அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.      இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.   அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.   சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை?  நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம்  இதுதான்.   செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.   மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும்.  என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா  தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.   நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை.  ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது.  ஏன்?  அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு  வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.   அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா  இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை.  இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.      அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத  உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.   காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.   ரஜினி  படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.       அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.   இப்படி புரிய  வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.   வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ


வசந்தி வயது 28 

பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு.

இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை.

ஏன் கல்யாணம் ஆகலையா?

அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு. 

ஓ... அதான் பிரச்சனையா?

கணவன்  கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும்.

அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு  கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான்.

வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை. 

பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா.  இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள்.

வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள்.

என்ன காரணம்?

கண்ணன் தான் காரணம்.

கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றை பத்தாக்கும் கலையில்  முதலிடம் வகிப்பவன். 

எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட்  லிஸ்டில் மனைவி  மட்டும் கடைசியாக இருந்தாள்.

வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பாள். 

   வசந்தி வயது 28   பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு.  இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை.  ஏன் கல்யாணம் ஆகலையா?  அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.   ஓ... அதான் பிரச்சனையா?  கணவன்  கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும்.  அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு  கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான்.  வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.   ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.   பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா.  இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள்.  வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள்.  என்ன காரணம்?  கண்ணன் தான் காரணம்.  கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில்  முதலிடம் வகிப்பவன்.   எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட்  லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள்.  வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பாள்.      அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே  போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.   ஆனால்  அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.   கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.   அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும்.  வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும்.  ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத  பூச்சியாக இருக்கும்.   கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.    இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.   இன்னொரு ஜோடியை பார்ப்போம்.  சுகந்தி   வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம்.  மொத்தத்தில்   அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.      இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.   அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.   சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை?  நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம்  இதுதான்.   செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.   மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும்.  என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா  தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.   நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை.  ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது.  ஏன்?  அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு  வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.   அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா  இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை.  இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.      அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத  உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.   காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.   ரஜினி  படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.       அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.   இப்படி புரிய  வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.   வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ


அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே  போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு. 

ஆனால்  அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன். 

கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விஷயத்திற்கு  பெரிசா பாராட்டும் போது. 

அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும்.

வீட்டை அழகா வச்சுகிறதுல உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வார்த்தை  செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும்.

ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும், பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத  பூச்சியாக இருக்கும்.

கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.

இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.

இன்னொரு ஜோடியை பார்ப்போம். 

சுகந்தி 

வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம்.  மொத்தத்தில்

அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.

   வசந்தி வயது 28   பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு.  இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை.  ஏன் கல்யாணம் ஆகலையா?  அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.   ஓ... அதான் பிரச்சனையா?  கணவன்  கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும்.  அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு  கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான்.  வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.   ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.   பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா.  இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள்.  வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள்.  என்ன காரணம்?  கண்ணன் தான் காரணம்.  கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில்  முதலிடம் வகிப்பவன்.   எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட்  லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள்.  வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பாள்.      அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே  போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.   ஆனால்  அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.   கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.   அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும்.  வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும்.  ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத  பூச்சியாக இருக்கும்.   கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.    இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.   இன்னொரு ஜோடியை பார்ப்போம்.  சுகந்தி   வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம்.  மொத்தத்தில்   அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.      இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.   அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.   சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை?  நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம்  இதுதான்.   செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.   மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும்.  என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா  தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.   நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை.  ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது.  ஏன்?  அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு  வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.   அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா  இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை.  இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.      அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத  உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.   காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.   ரஜினி  படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.       அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.   இப்படி புரிய  வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.   வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ


இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.

அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழைய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.


சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை?

நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம்  இதுதான்.

செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.

மணிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும்.

என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா  தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.

நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை.


ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது.

ஏன்?

அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு  வார்த்தை நான் உன் மேல எவ்வளவு  அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.

அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா  இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை.

இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.

   வசந்தி வயது 28   பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு.  இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை.  ஏன் கல்யாணம் ஆகலையா?  அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.   ஓ... அதான் பிரச்சனையா?  கணவன்  கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும்.  அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு  கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான்.  வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.   ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.   பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா.  இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள்.  வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள்.  என்ன காரணம்?  கண்ணன் தான் காரணம்.  கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில்  முதலிடம் வகிப்பவன்.   எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட்  லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள்.  வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பாள்.      அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே  போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.   ஆனால்  அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.   கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.   அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும்.  வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும்.  ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத  பூச்சியாக இருக்கும்.   கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.    இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.   இன்னொரு ஜோடியை பார்ப்போம்.  சுகந்தி   வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம்.  மொத்தத்தில்   அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.      இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.   அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.   சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை?  நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம்  இதுதான்.   செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.   மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும்.  என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா  தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.   நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை.  ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது.  ஏன்?  அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு  வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.   அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா  இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை.  இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.      அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத  உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.   காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.   ரஜினி  படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.       அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.   இப்படி புரிய  வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.   வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ



அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத  உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.

காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.

ரஜினி  படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.

   வசந்தி வயது 28   பூசின மாதிரி உடம்பு. புன்னகை மாறாத உதடு. வசீகரிக்கும் கண்கள், நூறு ரூபாய் புடவையை கட்டினாலும் பளிச்சுன்னு தெரியுற மாதிரி உடல் வாகு, மொத்தத்தில் பொண்ணுக்கு பொண்ணு ஆசைபடுற மாதிரி அழகு பிசாசு.  இருந்தும் அவளுக்கு ஒரு பிரச்சனை.  ஏன் கல்யாணம் ஆகலையா?  அதெல்லாம் இல்லை, கல்யாணம் ஆயிடுச்சு.   ஓ... அதான் பிரச்சனையா?  கணவன்  கொடுமைக்காரனா இருந்திருப்பானே...? பொண்ணு அழகா இருந்தாலே புருஷனுக்கு சந்தேக குணமும் வந்திருக்கும்.  அதான் இல்லை. புருஷன் கண்ணன் ரொம்ப நல்லவன். கண்ணுக்கு  கண்ணா பர்த்துகிறதிலே எந்த குறையும் வைக்கிறது இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்காத குறைதான்.  வெறும் அன்பு மட்டும்தானா... அதுவும் இல்லை. நல்ல வசதி வாய்ப்புகள் பெற்றவன். நல்ல வருமானத்திலும் உள்ளவன். நிறைவேற்றி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.   ஆசைபடுவது அவள் வேலை. அதை நிறைவேற்றி வைப்பதில் கண்ணன் தடையாக நின்றதே இல்லை.   பட்டு புடவை வேணுமா ... எடுத்துக்கோ. வைர நெக்லஸ் வேணுமா வாங்கிக்கோ. சினிமாவுக்கு போகனுமா போயிட்டு வா.  இதெல்லாம் கண்ணின் ரெடிமேட் பதில்கள்.  வசந்தியை எப்போது பார்த்தாலும் கழுத்தும் காதும் டாலடிக்கும். பளபளா புடவையும், பர்சனாலட்டிக்கு ஏற்ற மேக்கப்பும் இருக்கும். இருந்தாலும் அவள் முகத்தில் எந்த சந்தோசமும் இல்லை. ஒரு வறட்சிதான் தென்படுகிறது. வெந்து புழுங்கின மாதிரி, நொந்து நுலான மாதிரிதான் இருக்கிறாள்.  என்ன காரணம்?  கண்ணன் தான் காரணம்.  கண்ணன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.ஒன்றி பத்தாக்கும் கலையில்  முதலிடம் வகிப்பவன்.   எப்போதும் தொழில் தொழில் என்று அலைவதால் அவனது அப்பாயின்மென்ட்  லிஸ்டில் மனிவி மட்டும் கடைசியாக இருந்தாள்.  வீடு ஞாபகம் என்பது டோட்டலாக நள்ளிரவில்தான் வரும். வீட்டுக்கு வந்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்தில்  இருப்பாள்.      அவள் விருப்பங்களை நிறைவேற்றினாலே  போதும் சந்தோசம் தானாக வந்துவிடும் என்பது கண்ணன் போடும் கணக்கு.   ஆனால்  அன்பு என்பது வெறும் பணமும், நகையும், புடவையும் அல்ல என்பதை உணர தெரியாதவன்.   கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் எப்போ அடர்த்தியாகுது? ஒரு சின்ன விழயத்திர்க்கு பெரிசா பாராட்டும் போது.   அடடா... உன் கை பட்டால்தான் சமையலே சூப்பரா இருக்கு. கணவன் சொல்லும் போது மனைவி மனது குதுகலிக்கும்.  வீட்டை அழகா வச்சுகிரதிலே உன்னைப்போல முடியாதுப்பா. அப்படி ஒரு நேர்த்தி. இது வெறும் வரத்தை செலவுதான்.பொன்னும் பொருளும், ஆடை ஆபரமும் செய்யாத மாயத்தை அது செய்யும்.  ஆரஞ்சு கலர் புடவையில் நீ அப்படித்தான் இருக்கே... சும்மா வர்ணித்தாலே போதும்,பொண்டாட்டி புழு வார்த்தைக்கு அடங்கின வாயில்லாத  பூச்சியாக இருக்கும்.   கோவில் சினிமாவுக்கு கூடவே போய் பாருங்க. சுட்டி குழந்தை மாதிரி கழுத்தை கட்டிக்கும்.    இனிய இல்லறத்தில் கணவன் ஆற்ற வேண்டிய முக்கிய பணியே மனைவியின் உடல் தேவைகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் ஒரு மனைவியாவாள் கணவனிடம் எதிர் பார்ப்பது. இதைத்தான் கண்ணன் தவற விட்டான்.   இன்னொரு ஜோடியை பார்ப்போம்.  சுகந்தி   வாலிபம் கடக்காத வயது. சாமுந்திர்கா லச்சணத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றால் இவளை நோக்கி கை நீட்டி விடலாம்.  மொத்தத்தில்   அழகின் குவியல். பிரம்மாவின் பிரமிக்க வைக்கும் படைப்பு.      இதோ இந்த கணம் இவளுக்கும் திருமணம் நடந்து இல்லறம் என்னும் நல்லரத்திரக்குள் காலடி எடுத்து வைத்தவள்தான்.   அன்பான கணவன் மட்டும் அல்ல, அழகான கணவனும் கூட. பழிய அரவிந்தசாமியை அச்சில் வார்த்த மாதிரி இருப்பன்.   சரி.... இவர்களுக்குள் என்ன பிரச்சனை?  நீங்களே தெரிஞ்சுக்கோங்க. விஷயம்  இதுதான்.   செப்பு சிலை மாதிரி மனைவி இருக்கும் போது அப்பு அழுக்கு இல்லமால் அன்பு வர்றது சகஷம்தான். சுகந்தியின் கணவன் சுகுமாருக்கும் வந்தது.   மனிகணக்கை காட்டுவதில் கெடிகாரம் வேண்டுமானால் தவறலாம். ஆனால் சுகுமார் ஆபிசுக்கு போனால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போன் வரும்.  என்னடா கண்ணு செய்துகிட்டு இருக்கே. சாப்பிட்டியா  தூங்கினியா? நான் வரும் போதே கவனிச்சேன் களைப்பா இருந்த மாதிரி இருந்துச்சு.   நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, இப்படி அன்பின் வெளிப்பாட்டிற்கு அளவே இல்லை.  ஆரம்பத்தில் இதை ரசித்த சுகந்திக்கு இப்போது எட்டிக்காயை கடித்த மாதிரி கசக்கிறது.  ஏன்?  அவள் வாயாலேயே கேட்போம். அம்மாவுக்கு பிள்ளை மேல அன்பு இருக்கிறது எதார்த்தம். அதுக்காக அந்த அம்மா வார்த்தைக்கு  வார்த்தை நான் உன் மேல எவளவு அன்பு வச்சு இருக்கேன் தெரியுமான்னு சொல்லாது. சொல்லவும் தேவை இல்லை.   அன்பை புரிச்சுக்க பெரிய பட்ட படிப்பெல்லாம் தேவை இல்லை. ஆத்தார்த்தமா உணரனும். நான் உணர்றேன். பசிச்சா சாப்பிடுறது, தூக்கம் வந்தா தூங்குறது, களைப்பா  இருந்தா ரெஸ்ட் எடுக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க செய்ற வேலை.  இதை ஏன் மணிக்கு ஒரு முறை மறக்காம சொல்லணும். இது என்க்கு தெரியாதா? இது சுகந்தியின் வாதம்.      அன்றாட நிகழ்வுகளை வீட்டில் பேசினாலே எதையும் மறைக்காத  உத்தம புருஷன்னு மனசு சொல்லும்.   காக்க வைக்காம டைனிங் டேபிளுக்கு வந்தாலே என் பசி புரிச்சவர்ன்னு தோணும்.   ரஜினி  படம் வந்திருக்கு எப்ப போகாலாம் சொல்லுன்னு கேட்டா போதும், வீட்டிலேயே அடிச்சு கிடக்கிறவளுக்கு ஒரு மாற்றத்தை தர நினைக்கிறதா உள்மனசு சொல்லும்.       அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.   இப்படி புரிய  வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.   வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவைகள் உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ


அப்படியே லைட் புளு கலர் சாரி கட்டிக்கோ...... சொன்னால் போதும், என் அழகை ரசிக்க தெரிச்சவர்ன்னு மொழி இல்லாமலே புரியும்.

இப்படி புரிய  வை . சும்மா சாப்பிடுறதை பத்தியும், தூங்குறதை பத்தியும் பேசி படுத்தாதே என்கிறாள் சுகந்தி.

வசந்தியும் சுகந்தியும் இரு துருவங்கள்.இவர்கள்  உங்களுக்கு சில பாடங்களை கற்று தந்திருக்கிறார்கள். யோசியுங்கோ

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...