ads

Wednesday, 8 August 2012

பஞ்சமுக ஆஞ்சநேயர்

அது யுத்தகளம்.  எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?   மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரி கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.   கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம்.   ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.  தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.   தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.  எதற்கு?  ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.  அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.  ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.  காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.   ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் எபது விபீஷணுக்கு தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?  உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.  இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.  எதற்கு விபீஷணா?  சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.  யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.  அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.   வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.  ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.  தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.  மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.  இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.  காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.   சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.  சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.   ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.   அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.   ஆனால் மயில் ராவணன் யார்?  பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.   பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.  இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.   அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.   அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.   அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.   மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.   பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.


அது யுத்தகளம்.

எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா? 

மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரை  கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன். 

கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம். 

ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.

அது யுத்தகளம்.  எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?   மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரி கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.   கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம்.   ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.  தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.   தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.  எதற்கு?  ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.  அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.  ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.  காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.   ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் எபது விபீஷணுக்கு தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?  உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.  இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.  எதற்கு விபீஷணா?  சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.  யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.  அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.   வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.  ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.  தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.  மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.  இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.  காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.   சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.  சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.   ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.   அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.   ஆனால் மயில் ராவணன் யார்?  பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.   பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.  இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.   அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.   அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.   அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.   மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.   பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.


தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு. 

தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.

எதற்கு?

ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.

அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.

ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.

காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.

ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது  விபீஷணுக்கு தெரியும்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?

   அது யுத்தகளம்.  எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?   மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரி கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.   கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம்.   ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.     தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.   தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.  எதற்கு?  ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.  அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.  ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.  காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.  ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது  விபீஷணுக்கு தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?  உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.  இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.  எதற்கு விபீஷணா?  சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.  யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.  அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.   வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.  ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.  தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.  மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.  இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.  காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.   சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.  சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.   ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.   அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.   ஆனால் மயில் ராவணன் யார்?  பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.   பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.  இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.   அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.   அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.   அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.   மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.   பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.


உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.

இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.

எதற்கு விபீஷணா?

சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.

யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.

அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.

வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.

ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.

   அது யுத்தகளம்.  எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?   மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரி கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.   கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம்.   ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.     தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.   தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.  எதற்கு?  ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.  அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.  ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.  காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.  ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது  விபீஷணுக்கு தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?  உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.  இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.  எதற்கு விபீஷணா?  சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.  யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.  அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.   வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.  ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.  தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.  மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.  இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.  காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.   சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.  சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.   ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.   அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.   ஆனால் மயில் ராவணன் யார்?  பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.   பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.  இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.   அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.   அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.   அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.   மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.   பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.


தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.

இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.

காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.

   அது யுத்தகளம்.  எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?   மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரி கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.   கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம்.   ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.     தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.   தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.  எதற்கு?  ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.  அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.  ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.  காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.  ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது  விபீஷணுக்கு தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?  உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.  இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.  எதற்கு விபீஷணா?  சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.  யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.  அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.   வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.  ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.  தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.  மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.  இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.  காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.   சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.  சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.   ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.   அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.   ஆனால் மயில் ராவணன் யார்?  பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.   பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.  இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.   அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.   அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.   அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.   மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.   பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.


சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.

சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.

அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.

ஆனால் மயில் ராவணன் யார்?

பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.

பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.


இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.

அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.

அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.

அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.

நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.

   அது யுத்தகளம்.  எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?   மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரி கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.   கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம்.   ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.     தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.   தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.  எதற்கு?  ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.  அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.  ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.  காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.  ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது  விபீஷணுக்கு தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?  உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.  இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.  எதற்கு விபீஷணா?  சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.  யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.  அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.   வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.  ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.  தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.  மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.  இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.  காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.   சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.  சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.   ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.   அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.   ஆனால் மயில் ராவணன் யார்?  பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.   பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.  இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.   அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.   அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.   அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.   மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.   பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.


அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.

மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.

   அது யுத்தகளம்.  எதிர் எதிரே நிற்பவர்கள் யார் தெரியுமா?   மண்ணுலகில்  மனிதனாக அவதரித்த மகாவிஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமன். மற்றொருவர் சூரியன் சந்திரன் முதல் தேவலோக இந்திரன் வரை பெயரி கேட்டாலே அஞ்சி நடுக்கும் ராவணன்.   கடும் யுத்தம். ஆபத்தான ஆயதங்கள் எல்லாம் பிரயோகிக்கப்பட்ட யுத்தம்.   ஒரு கட்டத்தில் சர்வேஸ்வரனுக்கு இணையான ராவணன் ஆயுதங்களை இழந்து அனாதைமாதிரி நிற்கிறான். ராமன் பெரும்தன்மையோடு இன்று போய் நாளை வா...என்கிறார்.     தோல்வி என்பதையே  கேள்வி படாத ராவணன் அவமானத்துடன் அரண்மனைக்கு  திரும்புகிறான். ஆனால்  அந்த கணத்திலும் ஒரு யோசனை தோன்றுகிறது ராவணனுக்கு.   தன்னைப்போல் இன்னொருவன், உருவத்திலும், பலத்திலும், தவ வலிமையிலும் சிறந்த மயில் ராவணனை என்ற அரக்கனை அழைக்கிறான்.  எதற்கு?  ராம லெட்ச்சுமனரை வெல்ல நல்ல உபாயம் நாடி.  அரக்கனாக இருந்தாலும் மறுக்காத குணம் என்பதே ஆபத்து என்று வந்தவனுக்கு அபய கரம் நீட்டுவதுதான். மயில் ராவணன் உடனே சம்மதித்தான்.  ஒரு கொடிய யாகத்தை செய்ய முடிவு செய்தான். சத்ரு சம்ஹார யாகம்.  காலை புலர்வதற்குள், கதிரவன் உதிப்பதற்குள் யாகத்தை நிறைவு செய்தால்  ராவணா... உன்னை வெல்ல எந்த  சக்தியாலும் முடியாது என்று சொல்லி உடனே யாகத்தை துவங்கினான்.  ராவணன் யுத்தகளத்தில் பின் வாங்கி செல்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது  விபீஷணுக்கு தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அண்ணனை பற்றி தம்பிக்கு தெரியாதா என்ன?  உடன் ராமனை அணுகி இப்படி சொல்கிறான்.  ராமா....இதுவரை முடிவு தெரியாத யுத்தத்தை ராவணன் செய்ததே இல்லை. இப்போது யுத்த களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறான் என்றால் அடுத்து அவன் என்ன செய்வான் என்பது எனக்கு தெரியும்.  இக்கணம் மயில் ராவணன் உதவியை நாடி இருப்பான். மயில் ராவணனும் இசைந்திருப்பான்.  எதற்கு விபீஷணா?  சத்ரு சம்ஹார யாகம் செய்ய. அதை அவன் வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டால் மூவர்கள், தேவர்களின் பரிபூரண ஆசி அவனுக்கு கிடைத்து விடும்.  யாஹத்தின் நிறைவில் நீங்கள் இருவரும் அக்னி குண்டத்தில்  போய் விழுகிற மாதிரி ஒரு சூழல் உருவாக்கி விடும்.  அப்படியா? என்ற ராமன் உடனே ஆஞ்சநேயரை  அழைத்தார்.   வாயு புத்திரா ... நீ உடனே செல். விபிஷணன்  சொல்வதுபோல் மயில் ராவணன் யாகம் செய்தால் அதை தடுத்து நிறுத்து.  ராமனின் கட்டளையை ஏற்று புறப்பட்ட ஆஞ்சநேயர்.... எனக்கு வெற்றி கிட்ட ஆசிர்வதியுங்கள் என்று நரசிம்மர், ஹயகிறிவர், கருடன், வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.  தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் வெற்றி பெற அந்தந்த கடவுள் தங்கள் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். அப்படி எடுக்கப்பட்ட உருவம்தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.  மயில் ராவணை அழித்து ராம லெட்ச்சுமணனை காத்தார். இப்படி பஞ்சமுக ருவத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பக்த்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார்.  இந்த பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு இன்னொரு புராண கதையும் உண்டு.  காக்கும்  தொழிலை செய்யும் மகாவிஷ்ணுவின் கையில் நீங்காமல் இருப்பது சுதர்சனம். இது எவ்வளவு வலிமை வாய்ந்த எதிரியாக இருந்தாலும் வெட்டி தள்ளிவிடும் ஆற்றல் மிக்கது.   சுதர்சனத்தின்  வலிமையை பற்றி அறிந்த மயில் ராவணன் எப்படியாவது அவரிடம் இருந்து அபகரித்து சென்றுவிட வேண்டும் என்று நினைக்கிறான். அவன் எண்ணப்படியே ஒரு சமயம் அபகரித்தும் சென்று விட்டான்.  சுதர்சனத்தை மயில் ராவனைடம் இருந்து மீட்டு கொண்டுவர களத்தில் இறங்கினார் ஆஞ்சநேயர்.   ஆஞ்சநேயர் பலசாலி. அவரை யாராலும் வெல்ல முடியாது. காற்று வேகத்தில் மோதி எதிரியை பலம் இழக்க செய்பவர். வாளின் வலிமையால் எதிரியை கட்டி பந்தாடிவிடுவார்.   அவருடன் நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாது.   ஆனால் மயில் ராவணன் யார்?  பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் மிக்கவன். பலசாலி. மந்திர தந்திர  சாகசம் தெரிந்தவன். கூடுவிட்டு கூடு பாயும் ஆற்றல் மிக்கவன். இருப்பினும் அவனாலும் ஆஞ்சநேயரை எதிர் கொள்ள முடியவில்லை. அதனால் தந்திர யுத்தத்தை கையாண்டான்.   பல உருவங்களாக மாறி ஆஞ்சநேயரை தாக்கினான். இப்போது ஆஞ்சநேயரால் மயில் ராவணனை எதிர் கொள்ள முடியவில்லை.  இதை அறிந்த பகவான் விஷ்ணு ஆஞ்சநேயரை அழைத்தார். மயில் ராவணன் ஒரே நேரத்தில் பல உருவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.  அவனை  உன்னால் மட்டும் எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்காது. அவனை போலவே தந்திர யுத்தம் தான் செய்ய வேண்டும்.   அவன் எந்த உருவன் எடுக்கிறானோ அந்த உருவத்திற்கு பகையாக உருவத்தை நீ எடுக்க வேண்டும்.   அவன் பறவையாக உருமாறினால், நீ கருடனாக மாறி அவனை தாக்கு. அவன் யானையாக மாறினால் நீ சிங்கமாக மாறு.   அவன் பூமிக்கு அடியிலோ, தண்ணீருக்கு  அடியிலோ மறைந்து இருந்து தாக்கினால் நீ வராக அவதாரம் எடுத்து அவனை தாக்கு.    நீ சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி செயல்பட ஹயகரிவர் அவதாரத்தையும் உனக்கு தாரை வார்த்து  தருகிறேன்.  இந்த சக்தியோடு உன் பலத்தையும் சேர்த்து மயில் ராவணனை வெல்வாய் என்று ஆசி செய்தார்.    அந்த கணம் கருடன், நரசிம்மர், வராக மூர்த்தி, ஹயகரிவர் என்று நான்கு சக்திகளை பெற்று பஞ்சமுக ஆஞ்சநேயராக உருவெடுத்தார்.   மயில் ராவணனை வென்று  சுதர்சன சக்கரத்தை மீட்டு பகவான் நாராயணன் காலடியில் சமர்ப்பித்தார்.   பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.


பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் எதிரிகள் பயம் அற்று போகும், வழக்கு தொல்லைகள் நீங்கும். கள்வர், திருடர் பயம் நீங்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், வாழ்வில் மங்கலம் உண்டாகும்.



Sri ruthram / ஸ்ரீருத்திரம்


   வேதங்கள் நான்கு. ரிக், யசூர், சாம, அதர்வணம். இதில் யசூர் வேதத்தின் தலை சிறந்த பகுதியாக சொல்லப்படுவது ஸ்ரீருத்ரம்.   மனித உடலில் இதயம் போன்று யசூர் வேதத்தின் நாலாவது காண்டத்தின் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீருத்திரம்.  நித்திய பூஜையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக சொல்லப்பட்டு வருவது ருத்ரம்.  இந்த மந்திரத்தை தினம்தோறும் சொல்லவேண்டும் என்கிறது யசூர் வேதம்.   அதுமட்டும் அல்ல... ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் கிளைகள் செழிப்பது போல், இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொது எல்ல தேவதைகளும் திருப்த்தி அடைகின்றன என்கிறது வேதங்கள்.   இந்த ஜெபமே எல்லா பாவங்களுக்கும் சிறந்த மருந்தாகும். இந்த ஜெபமே சகல சந்தோசங்களுக்கும் மருந்தாகும்.  ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.      பாமரத்தனமான வழிப்பாட்டில் இருந்து விலகி வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.   அதுமட்டும் அல்ல.....அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம்.  எல்லா உலகமும் ஆகி இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்.  சிவ சொருபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்டவானாய் நீல நிற வடிவனாய் தெரிகிறது.   மறு  சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி  தரித்த உருவம் தெரிகிறது.   அடுத்த  கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட  தலை.   பின்னர் மண்டை ஓடுகள் தொங்க கோரதாண்டவம் தெரிகிறது.  ஆயிரக்கணக்கான கண்கள்  கொண்டு பார்ப்பதெற்கே பயங்கரமாக ஒரு உருவம்.  பின்  குறுகிய வாமன வடிவுடைய  அவனே , பெரிய வடிவத்துடனும்  தோன்றுகிறார்.   வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் விளங்குகிறார்.  அந்த ஈச்வரன் தான் எல்லா முப்பத்து முக்கோடி தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறார். மானுட நலன் காப்பதில் தாயாக இருக்கிறார்.  அதனால் தான் ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறார்.   இவர் மகான்கள் வடிவிலும் இருக்கிறார். அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் இருக்கிறார்.   படைகளை நடத்தி செல்லும் சேனைத் தலைவர்களாகவும் இருக்கிறார். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்  ,தச்சர் வடிவிலும் இருக்கிறார்.    குயவர் வடிவிலும்  கருமார் வேடத்திலும்  பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும், வேதம் ஓதும் அந்தணர் வடிவிலும் இருக்கிறார்.     ஸ்ரீ ருத்ரம்  அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய, அகோர ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸங்கர்ஷண-மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய: பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா  நம: ஸிவாயேதி பீஜம் ஸிவதராயேதி ஸக்தி: மஹா-தேவாயேதி கீலகம் ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:  ஓம் அக்னிஹோத்ராத்மனே அங்குஷ்டாப்யாம் நம: தர்ஸபூர்ண-மாஸாத்மனே தர்ஜநீப்யாம் நம:  சாதுர்மாஸ்யாத்மனே மத்யமாப்யாம் நம: நிரூட-பஸு-பந்தாத்மனே அநாமிகாப்யாம் நம:  ஜ்யோதிஷ்டோமாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம: ஸர்வ-க்ரத்வாத்மனே கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:  ஓம் அக்னிஹோத்ராத்மனே ஹ்ருதயாய நம: தர்ஸபூர்ண மாஸாத்மனே ஸிரஸே ஸ்வாஹா சாதுர்மாஸ்யாத்மனே ஸிகாயை  வஷட் நிரூட-பஸுபந்தாத்மனே கவசாய ஹும் ஜ்யோதிஷ்டோமாத்மனே நேத்ரத்ரயாய வெளஷட் ஸர்வ-க்ரத்வாத்மனே அஸ்த்ராய பட் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:  த்யானம்  ஆபாதால-நப:-ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட-மாவிஸ்புரத் ஜ்யோதி:-ஸ்பாடிக-லிங்க மௌலி-விலஸத்-பூர்ணேந்து-வாந்தாம்ருதை:  அஸ்தோகாப்லுத-மேக-மீஸ-மனிஸம்-ருத்ரானுவாகான்-ஜபன்-த்யாயே- தீப்ஸித-ஸித்தயே த்ருதபதம்-விப்ரோ-பிஷிஞ்சேச்-சிவம்  ப்ரஹ்மாண்ட-வ்யாப்ததேஹா பஸித-ஹிமருசா பாஸமானா- புஜங்கை: கண்டே-காலா:-கபர்தாகலித-ஸஸிகலாஸ்-சண்ட-  கோதண்ட-ஹஸ்தா: த்ர்யக்ஷõ ருத்ராக்ஷமாலா: ப்ரகடித-விபவா: ஸாம்பவா மூர்த்தி-பேதா: ருத்ரா: ஸ்ரீருத்ர-ஸூக்த-ப்ரகடித விபவா ந: ப்ரயச்சந்து ஸெளக்யம்  ஸ்ரீ கணபதி த்யானம்  ஓம் கணானாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர- வஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந: ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்  ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:  சாந்தி பாடம்   ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,  ஸெளமனஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,   யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,  தர்தா ச மே, ÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,   ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,  ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே,   நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே,  நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே,  ஸயனஞ்ச மே, ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே  ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:  ஸ்ரீருத்ர ப்ரச்னம்  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம்  ஓம் நமோ பகவதே ருத்ராய  நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:  யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா  யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி  யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்  ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்  அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:  அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா ஹேட ஈமஹே  அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:  நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:  ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப  அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ  விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:  யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ  நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே  பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்  நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம்  நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ நமோ  வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:  ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ  பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ  ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ  பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ  ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ  ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ  ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ  மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ  புவந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:  உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:  க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம்  நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:  ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ  நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ  வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ  நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:  ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ  ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:  உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:  இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம  ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம  ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ  ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம  ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்  திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::  ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ  அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம்  நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம  உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ  க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ  வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ  கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ  விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ  மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ  ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ  ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:  க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்  தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:  குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம  புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம  இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ  ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:  ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம்  நமோ பவாய ச ருத்ராய ச  நம: ஸர்வாய ச பஸுபதயே ச  நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச  நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச  நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச  நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச  நமோ மீடுஷ்டமாய  சேஷுமதே ச  நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச  நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச  நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச  நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச  நம ஆஸவே சாஜிராய ச  நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச  நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச  நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம்  நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச  நம: பூர்வஜாய சாபரஜாய ச  நமோ மத்யமாய சாபகல்பாய ச  நமோ ஜகன்யாய ச புத்னியாய ச  நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச  நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச  நம உர்வர்யாய ச கல்யாய ச  நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச  நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச  நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச  நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச  நம: ஸூராய சாவபிந்ததே ச  நமோ வர்மிணே ச வரூதினே ச  நமோ பில்மினே ச கவசினே ச  நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஏழாவது அனுவாகம்  நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச  நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச  நமோ தூதாய ச ப்ரஹிதாய ச  நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச  நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச  நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச  நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச  நம: கட்யாய ச நீப்யாய ச  நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச  நமோ நாத்யாய ச வைஸந்தாய ச  நம: கூப்யாய சாவட்யாய ச  நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச  நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச  நம ஈத்ரியாய சாதப்யாய ச  நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச  நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - எட்டாவது அனுவாகம்  நம: ஸோமாய ச ருத்ராய ச  நம: தாம்ராய சாருணாய ச  நம: ஸங்காய ச பஸுபதயே ச  நம உக்ராய ச பீமாய ச  நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச  நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச  நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ  நமஸ்தாராய  நம: ஸம்பவே ச மயோபவே ச  நம: ஸங்கராய ச மயஸ்கராய ச  நம: ஸிவாய ச ஸிவதராய ச  நம: தீர்த்யாய ச கூல்யாய ச  நம: பார்யாய சாவார்யாய ச  நம: ப்ரதரணாய சோத்தரனாய ச  நம ஆதார்யாய சாலாத்யாய ச  நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச  நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஒன்பதாவது அனுவாகம்  நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச  நம: கிஸிலாய ச க்ஷயணாய ச  நம: கபர்திநே ச புலஸ்தயே ச  நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச  நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச  நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச  நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச  நம: பாஸவ்யாய ச ரஜஸ்யாய ச  நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச  நமோ லோப்யாய சோலப்யாய ச  நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச  நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச  நமோ பகுரமாணாய சாபிக்நதே ச  நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச  நமோ வ: கிரிகேப்யோ தேவானா ஹ்ருதயேப்யோ  நமோ விக்ஷீணகேப்யோ,  நமோ விசின்வத்கேப்யோ  நம ஆநிர்ஹதேப்யோ  நம ஆமீவத்கேப்ய  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - பத்தவாது அனுவாகம்  த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித  ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர்மாரோ மோ ஏஷாம் கிஞ்சநாமமத்  யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே  இமா ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய ப்ரபராமஹே மதிம் யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்னனாதுரம்  ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய நமஸா விதேம தே யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ  மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த முத மா ந உக்ஷிதம் மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:  மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ அஸ்வேஷு ரீரிஷ: வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே  ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய ஸும்ன-மஸ்மே தே அஸ்து ரக்ஷõ ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா:  ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா:  பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி- ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய  மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி  விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: யாஸ்தே ஸஹஸ்ர ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா:  ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய: தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம்-நமகம் - பதினொன்றாவது அனுவாகம்  ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாம் தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  அஸ்மின் மஹத்யர்ணவே ந்தரி÷க்ஷ பவா அதி தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  நீலக்ரீவா: ஸிதிகண்டா: ஸர்வா அத: க்ஷமாசரா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  நீலக்ரீவா: ஸிதிகண்டா திவ ருத்ரா உபஸ்ரிதா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே வ்ரு÷க்ஷக்ஷú ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலேஹிதா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனான் தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  ய ஏதாவந்தஸ்ச பூயா ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே ந்தரி÷க்ஷ யே திவி யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ  தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி  நமோ ருத்ரேப்யோ யே ந்தரி÷க்ஷ யேஷாம் வாத இஷவஸ்தேப்யோ தயஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்  தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்யே ததாமி  நமோ ருத்ரேப்யோ யே திவி யேஷாம் வர்ஷ- மிஷவஸ்தேப்யோ தஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்  தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ  யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி  த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான் ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்  யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு யோ ருத்ரோ விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து  தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய யக்ஷ்வாமஹே ஸெளமனஸாய ருத்ரம் நமோபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய  அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர: அயம் மே விஸ்வ பேஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:  யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே தான் யஜ்ஞஸ்ய மாயயா  ஸர்வானவ யஜாமஹே ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹா  ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக: தேனான்னேனாப்யாயஸ்வ  நமோ ருத்ராய விஷ்ணவே ம்ருத்யும்-மே பாஹி  ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி


வேதங்கள் நான்கு. ரிக், யசூர், சாம, அதர்வணம். இதில் யசூர் வேதத்தின் தலை சிறந்த பகுதியாக சொல்லப்படுவது ஸ்ரீருத்ரம். 

மனித உடலில் இதயம் போன்று யசூர் வேதத்தின் நாலாவது காண்டத்தின் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீருத்திரம்.

நித்திய பூஜையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக சொல்லப்பட்டு வருவது ருத்ரம்.

இந்த மந்திரத்தை தினம்தோறும் சொல்லவேண்டும் என்கிறது யசூர் வேதம். 

அதுமட்டும் அல்ல... ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் கிளைகள் செழிப்பது போல், இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொது எல்ல தேவதைகளும் திருப்த்தி அடைகின்றன என்கிறது வேதங்கள். 

இந்த ஜெபமே எல்லா பாவங்களுக்கும் சிறந்த மருந்தாகும். இந்த ஜெபமே சகல சந்தோசங்களுக்கும் மருந்தாகும்.

ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.

   வேதங்கள் நான்கு. ரிக், யசூர், சாம, அதர்வணம். இதில் யசூர் வேதத்தின் தலை சிறந்த பகுதியாக சொல்லப்படுவது ஸ்ரீருத்ரம்.   மனித உடலில் இதயம் போன்று யசூர் வேதத்தின் நாலாவது காண்டத்தின் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீருத்திரம்.  நித்திய பூஜையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக சொல்லப்பட்டு வருவது ருத்ரம்.  இந்த மந்திரத்தை தினம்தோறும் சொல்லவேண்டும் என்கிறது யசூர் வேதம்.   அதுமட்டும் அல்ல... ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் கிளைகள் செழிப்பது போல், இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொது எல்ல தேவதைகளும் திருப்த்தி அடைகின்றன என்கிறது வேதங்கள்.   இந்த ஜெபமே எல்லா பாவங்களுக்கும் சிறந்த மருந்தாகும். இந்த ஜெபமே சகல சந்தோசங்களுக்கும் மருந்தாகும்.  ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.      பாமரத்தனமான வழிப்பாட்டில் இருந்து விலகி வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.   அதுமட்டும் அல்ல.....அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம்.  எல்லா உலகமும் ஆகி இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்.  சிவ சொருபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்டவானாய் நீல நிற வடிவனாய் தெரிகிறது.   மறு  சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி  தரித்த உருவம் தெரிகிறது.   அடுத்த  கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட  தலை.   பின்னர் மண்டை ஓடுகள் தொங்க கோரதாண்டவம் தெரிகிறது.  ஆயிரக்கணக்கான கண்கள்  கொண்டு பார்ப்பதெற்கே பயங்கரமாக ஒரு உருவம்.  பின்  குறுகிய வாமன வடிவுடைய  அவனே , பெரிய வடிவத்துடனும்  தோன்றுகிறார்.   வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் விளங்குகிறார்.  அந்த ஈச்வரன் தான் எல்லா முப்பத்து முக்கோடி தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறார். மானுட நலன் காப்பதில் தாயாக இருக்கிறார்.  அதனால் தான் ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறார்.   இவர் மகான்கள் வடிவிலும் இருக்கிறார். அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் இருக்கிறார்.   படைகளை நடத்தி செல்லும் சேனைத் தலைவர்களாகவும் இருக்கிறார். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்  ,தச்சர் வடிவிலும் இருக்கிறார்.    குயவர் வடிவிலும்  கருமார் வேடத்திலும்  பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும், வேதம் ஓதும் அந்தணர் வடிவிலும் இருக்கிறார்.     ஸ்ரீ ருத்ரம்  அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய, அகோர ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸங்கர்ஷண-மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய: பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா  நம: ஸிவாயேதி பீஜம் ஸிவதராயேதி ஸக்தி: மஹா-தேவாயேதி கீலகம் ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:  ஓம் அக்னிஹோத்ராத்மனே அங்குஷ்டாப்யாம் நம: தர்ஸபூர்ண-மாஸாத்மனே தர்ஜநீப்யாம் நம:  சாதுர்மாஸ்யாத்மனே மத்யமாப்யாம் நம: நிரூட-பஸு-பந்தாத்மனே அநாமிகாப்யாம் நம:  ஜ்யோதிஷ்டோமாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம: ஸர்வ-க்ரத்வாத்மனே கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:  ஓம் அக்னிஹோத்ராத்மனே ஹ்ருதயாய நம: தர்ஸபூர்ண மாஸாத்மனே ஸிரஸே ஸ்வாஹா சாதுர்மாஸ்யாத்மனே ஸிகாயை  வஷட் நிரூட-பஸுபந்தாத்மனே கவசாய ஹும் ஜ்யோதிஷ்டோமாத்மனே நேத்ரத்ரயாய வெளஷட் ஸர்வ-க்ரத்வாத்மனே அஸ்த்ராய பட் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:  த்யானம்  ஆபாதால-நப:-ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட-மாவிஸ்புரத் ஜ்யோதி:-ஸ்பாடிக-லிங்க மௌலி-விலஸத்-பூர்ணேந்து-வாந்தாம்ருதை:  அஸ்தோகாப்லுத-மேக-மீஸ-மனிஸம்-ருத்ரானுவாகான்-ஜபன்-த்யாயே- தீப்ஸித-ஸித்தயே த்ருதபதம்-விப்ரோ-பிஷிஞ்சேச்-சிவம்  ப்ரஹ்மாண்ட-வ்யாப்ததேஹா பஸித-ஹிமருசா பாஸமானா- புஜங்கை: கண்டே-காலா:-கபர்தாகலித-ஸஸிகலாஸ்-சண்ட-  கோதண்ட-ஹஸ்தா: த்ர்யக்ஷõ ருத்ராக்ஷமாலா: ப்ரகடித-விபவா: ஸாம்பவா மூர்த்தி-பேதா: ருத்ரா: ஸ்ரீருத்ர-ஸூக்த-ப்ரகடித விபவா ந: ப்ரயச்சந்து ஸெளக்யம்  ஸ்ரீ கணபதி த்யானம்  ஓம் கணானாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர- வஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந: ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்  ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:  சாந்தி பாடம்   ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,  ஸெளமனஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,   யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,  தர்தா ச மே, ÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,   ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,  ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே,   நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே,  நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே,  ஸயனஞ்ச மே, ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே  ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:  ஸ்ரீருத்ர ப்ரச்னம்  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம்  ஓம் நமோ பகவதே ருத்ராய  நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:  யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா  யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி  யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்  ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்  அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:  அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா ஹேட ஈமஹே  அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:  நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:  ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப  அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ  விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:  யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ  நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே  பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்  நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம்  நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே நமோ நமோ  வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:  ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ  பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ  ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ  பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ  ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ  ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ  ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ  மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ  புவந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:  உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:  க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம்  நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:  ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ  நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ  வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ  நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:  ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ  ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:  உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:  இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம  ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம  ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ  ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம  ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்  திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::  ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ  அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம்  நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம  உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ  க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ  வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ  கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ  விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ  மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ  ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ  ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:  க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்  தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:  குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம  புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம  இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ  ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:  ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம்  நமோ பவாய ச ருத்ராய ச  நம: ஸர்வாய ச பஸுபதயே ச  நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச  நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச  நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச  நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச  நமோ மீடுஷ்டமாய  சேஷுமதே ச  நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச  நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச  நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச  நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச  நம ஆஸவே சாஜிராய ச  நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச  நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச  நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம்  நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச  நம: பூர்வஜாய சாபரஜாய ச  நமோ மத்யமாய சாபகல்பாய ச  நமோ ஜகன்யாய ச புத்னியாய ச  நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச  நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச  நம உர்வர்யாய ச கல்யாய ச  நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச  நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச  நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச  நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச  நம: ஸூராய சாவபிந்ததே ச  நமோ வர்மிணே ச வரூதினே ச  நமோ பில்மினே ச கவசினே ச  நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஏழாவது அனுவாகம்  நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச  நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச  நமோ தூதாய ச ப்ரஹிதாய ச  நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச  நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச  நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச  நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச  நம: கட்யாய ச நீப்யாய ச  நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச  நமோ நாத்யாய ச வைஸந்தாய ச  நம: கூப்யாய சாவட்யாய ச  நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச  நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச  நம ஈத்ரியாய சாதப்யாய ச  நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச  நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - எட்டாவது அனுவாகம்  நம: ஸோமாய ச ருத்ராய ச  நம: தாம்ராய சாருணாய ச  நம: ஸங்காய ச பஸுபதயே ச  நம உக்ராய ச பீமாய ச  நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச  நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச  நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ  நமஸ்தாராய  நம: ஸம்பவே ச மயோபவே ச  நம: ஸங்கராய ச மயஸ்கராய ச  நம: ஸிவாய ச ஸிவதராய ச  நம: தீர்த்யாய ச கூல்யாய ச  நம: பார்யாய சாவார்யாய ச  நம: ப்ரதரணாய சோத்தரனாய ச  நம ஆதார்யாய சாலாத்யாய ச  நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச  நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஒன்பதாவது அனுவாகம்  நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச  நம: கிஸிலாய ச க்ஷயணாய ச  நம: கபர்திநே ச புலஸ்தயே ச  நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச  நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச  நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச  நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச  நம: பாஸவ்யாய ச ரஜஸ்யாய ச  நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச  நமோ லோப்யாய சோலப்யாய ச  நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச  நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச  நமோ பகுரமாணாய சாபிக்நதே ச  நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச  நமோ வ: கிரிகேப்யோ தேவானா ஹ்ருதயேப்யோ  நமோ விக்ஷீணகேப்யோ,  நமோ விசின்வத்கேப்யோ  நம ஆநிர்ஹதேப்யோ  நம ஆமீவத்கேப்ய  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - பத்தவாது அனுவாகம்  த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித  ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர்மாரோ மோ ஏஷாம் கிஞ்சநாமமத்  யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே  இமா ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய ப்ரபராமஹே மதிம் யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்னனாதுரம்  ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய நமஸா விதேம தே யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ  மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த முத மா ந உக்ஷிதம் மா நோ வதீ: பிதரம் மோத மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:  மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ அஸ்வேஷு ரீரிஷ: வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே  ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய ஸும்ன-மஸ்மே தே அஸ்து ரக்ஷõ ச நோ அதி ச தேவ ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா:  ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா:  பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி- ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய  மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி  விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: யாஸ்தே ஸஹஸ்ர ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா:  ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய: தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி  ஸ்ரீ ருத்ர ப்ரச்னம்-நமகம் - பதினொன்றாவது அனுவாகம்  ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாம் தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  அஸ்மின் மஹத்யர்ணவே ந்தரி÷க்ஷ பவா அதி தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  நீலக்ரீவா: ஸிதிகண்டா: ஸர்வா அத: க்ஷமாசரா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  நீலக்ரீவா: ஸிதிகண்டா திவ ருத்ரா உபஸ்ரிதா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே வ்ரு÷க்ஷக்ஷú ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலேஹிதா: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனான் தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண: தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  ய ஏதாவந்தஸ்ச பூயா ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி  நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே ந்தரி÷க்ஷ யே திவி யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ  தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி  நமோ ருத்ரேப்யோ யே ந்தரி÷க்ஷ யேஷாம் வாத இஷவஸ்தேப்யோ தயஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்  தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்யே ததாமி  நமோ ருத்ரேப்யோ யே திவி யேஷாம் வர்ஷ- மிஷவஸ்தேப்யோ தஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்  தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ  யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி  த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான் ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்  யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு யோ ருத்ரோ விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து  தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய யக்ஷ்வாமஹே ஸெளமனஸாய ருத்ரம் நமோபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய  அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே பகவத்தர: அயம் மே விஸ்வ பேஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:  யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ மர்த்யாய ஹந்தவே தான் யஜ்ஞஸ்ய மாயயா  ஸர்வானவ யஜாமஹே ம்ருத்யவே ஸ்வாஹா ம்ருத்யவே ஸ்வாஹா  ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே ம்ருத்யுர்-மே பாஹி ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக: தேனான்னேனாப்யாயஸ்வ  நமோ ருத்ராய விஷ்ணவே ம்ருத்யும்-மே பாஹி  ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி


பாமரத்தனமான வழிப்பாட்டில் இருந்து விலகி வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான்.

அதுமட்டும் அல்ல.....அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம்.

எல்லா உலகமும் ஆகி இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்.


சிவ சொருபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்டவானாய் நீல நிற வடிவனாய் தெரிகிறது.

 மறு  சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி  தரித்த உருவம் தெரிகிறது.

அடுத்த  கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட  தலை.

பின்னர் மண்டை ஓடுகள் தொங்க கோரதாண்டவம் தெரிகிறது.

ஆயிரக்கணக்கான கண்கள்  கொண்டு பார்ப்பதெற்கே பயங்கரமாக ஒரு உருவம்.  பின்  குறுகிய வாமன வடிவுடைய  அவனே , பெரிய வடிவத்துடனும்  தோன்றுகிறார்.

வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் விளங்குகிறார்.


அந்த ஈச்வரன் தான் எல்லா முப்பத்து முக்கோடி தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறார். மானுட நலன் காப்பதில் தாயாக இருக்கிறார்.  அதனால் தான் ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறார்.

இவர் மகான்கள் வடிவிலும் இருக்கிறார். அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் இருக்கிறார்.

படைகளை நடத்தி செல்லும் சேனைத் தலைவர்களாகவும் இருக்கிறார். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும்  ,தச்சர் வடிவிலும் இருக்கிறார்.

குயவர் வடிவிலும்  கருமார் வேடத்திலும்  பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும், வேதம் ஓதும் அந்தணர் வடிவிலும் இருக்கிறார்.





ஸ்ரீ ருத்ரம்

அஸ்ய ஸ்ரீருத்ராத்யாய-ப்ரஸ்ன-மஹாமந்த்ரஸ்ய, அகோர ருஷி:
அனுஷ்டுப் சந்த: ஸங்கர்ஷண-மூர்த்தி-ஸ்வரூபோ யோஸாவாதித்ய:
பரமபுருஷ: ஸ ஏஷ ருத்ரோ தேவதா

நம: ஸிவாயேதி பீஜம் ஸிவதராயேதி ஸக்தி: மஹா-தேவாயேதி
கீலகம் ஸ்ரீ ஸாம்ப-ஸதாஸிவ-ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:

ஓம் அக்னிஹோத்ராத்மனே அங்குஷ்டாப்யாம் நம:
தர்ஸபூர்ண-மாஸாத்மனே தர்ஜநீப்யாம் நம:

சாதுர்மாஸ்யாத்மனே மத்யமாப்யாம் நம:
நிரூட-பஸு-பந்தாத்மனே அநாமிகாப்யாம் நம:

ஜ்யோதிஷ்டோமாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம:
ஸர்வ-க்ரத்வாத்மனே கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

ஓம் அக்னிஹோத்ராத்மனே ஹ்ருதயாய நம: தர்ஸபூர்ண
மாஸாத்மனே ஸிரஸே ஸ்வாஹா சாதுர்மாஸ்யாத்மனே ஸிகாயை

வஷட் நிரூட-பஸுபந்தாத்மனே கவசாய ஹும்
ஜ்யோதிஷ்டோமாத்மனே நேத்ரத்ரயாய வெளஷட் ஸர்வ-க்ரத்வாத்மனே
அஸ்த்ராய பட் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

த்யானம்

ஆபாதால-நப:-ஸ்தலாந்த-புவன-ப்ரஹ்மாண்ட-மாவிஸ்புரத்
ஜ்யோதி:-ஸ்பாடிக-லிங்க மௌலி-விலஸத்-பூர்ணேந்து-வாந்தாம்ருதை:

அஸ்தோகாப்லுத-மேக-மீஸ-மனிஸம்-ருத்ரானுவாகான்-ஜபன்-த்யாயே-
தீப்ஸித-ஸித்தயே த்ருதபதம்-விப்ரோ-பிஷிஞ்சேச்-சிவம்

ப்ரஹ்மாண்ட-வ்யாப்ததேஹா பஸித-ஹிமருசா பாஸமானா-
புஜங்கை: கண்டே-காலா:-கபர்தாகலித-ஸஸிகலாஸ்-சண்ட-

கோதண்ட-ஹஸ்தா: த்ர்யக்ஷõ ருத்ராக்ஷமாலா: ப்ரகடித-விபவா:
ஸாம்பவா மூர்த்தி-பேதா: ருத்ரா: ஸ்ரீருத்ர-ஸூக்த-ப்ரகடித விபவா ந:
ப்ரயச்சந்து ஸெளக்யம்

ஸ்ரீ கணபதி த்யானம்

ஓம் கணானாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர-
வஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந:
ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

சாந்தி பாடம்


ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே, காமஸ்சமே,
ஸெளமனஸஸ்ச மே, பத்ரஞ்ச மே, ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே,

யஸஸ்ச மே, பகஸ்ச மே, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே,
தர்தா ச மே, ÷க்ஷமஸ்ச மே, த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,

ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே, ப்ரஸூஸ்ச மே,
ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே, ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே,

நாமயச்ச மே, ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே,
நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே,
ஸயனஞ்ச மே, ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீருத்ர ப்ரச்னம்

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம்

ஓம் நமோ பகவதே ருத்ராய

நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம: நமஸ்தே அஸ்து
தன்வனே பாஹுப்யா முத தே நம:

யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு: ஸிவா ஸரவ்யா
யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா

யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ தயா நஸ்-தனுவா
ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி

யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே ஸிவாம் கிரித்ர
தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்

ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி யதா ந:
ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்

அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக் அஹீஸ்ச
ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:

அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல: யே
சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ-வைஷா
ஹேட ஈமஹே

அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம்
கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய: உதைனம் விஸ்வா
பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:

நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷõய மீடுஷே அதோ யே
அஸ்ய ஸத்வானோ ஹம் தேப்யோக்ரந் நம:

ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம் யாஸ்ச தே
ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப

அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே நிஸீர்ய
ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ

விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத அநேஸந்
நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:

யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு: தயா
ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ

நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே உபாப்-யாமுத
தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே

பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத: அதோ ய
இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய
த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய ஸதாஸிவாய ஸ்ரீமன்
மஹாதேவாய நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம்

நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே
திஸாம் ச பதயே நமோ நமோ

வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸோப்ய: பஸூனாம் பதயே நமோ நம:

ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ

பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ

ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ

பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ

ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ

ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ

ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ

மந்த்ரிணே வாணிஜாய கக்ஷõணாம் பதயே நமோ நமோ

புவந்தயே வாரிவஸ்க்ருதாயௌஷதீனாம் பதயே நமோ நம:

உச்சைர்கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:

க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம்

நம: ஸஹமாநாய நிவ்யாதிந ஆவ்யாதிநீனாம் பதயே நமோ நம:

ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ

நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ

வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ

நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:

ஸ்ருகாவிப்யோ ஜிகா ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ

ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே நமோ நம:

உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:

இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம

ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம

ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ

ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம

ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ நமஸ்

திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::

ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ

அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம்

நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம

உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ

க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ

வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ

கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ

விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ

மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ

ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ

ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:

க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்

தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:

குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம

புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம

இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ

ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:

ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம்

நமோ பவாய ச ருத்ராய ச

நம: ஸர்வாய ச பஸுபதயே ச

நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச

நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச

நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச

நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச

நமோ மீடுஷ்டமாய  சேஷுமதே ச

நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச

நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச

நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச

நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச

நம ஆஸவே சாஜிராய ச

நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச

நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச

நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம்

நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச

நம: பூர்வஜாய சாபரஜாய ச

நமோ மத்யமாய சாபகல்பாய ச

நமோ ஜகன்யாய ச புத்னியாய ச

நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச

நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச

நம உர்வர்யாய ச கல்யாய ச

நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச

நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச

நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச

நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச

நம: ஸூராய சாவபிந்ததே ச

நமோ வர்மிணே ச வரூதினே ச

நமோ பில்மினே ச கவசினே ச

நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஏழாவது அனுவாகம்

நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச

நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச

நமோ தூதாய ச ப்ரஹிதாய ச

நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச

நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச

நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச

நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச

நம: கட்யாய ச நீப்யாய ச

நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச

நமோ நாத்யாய ச வைஸந்தாய ச

நம: கூப்யாய சாவட்யாய ச

நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச

நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச

நம ஈத்ரியாய சாதப்யாய ச

நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச

நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - எட்டாவது அனுவாகம்

நம: ஸோமாய ச ருத்ராய ச

நம: தாம்ராய சாருணாய ச

நம: ஸங்காய ச பஸுபதயே ச

நம உக்ராய ச பீமாய ச

நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச

நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச

நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ

நமஸ்தாராய

நம: ஸம்பவே ச மயோபவே ச

நம: ஸங்கராய ச மயஸ்கராய ச

நம: ஸிவாய ச ஸிவதராய ச

நம: தீர்த்யாய ச கூல்யாய ச

நம: பார்யாய சாவார்யாய ச

நம: ப்ரதரணாய சோத்தரனாய ச

நம ஆதார்யாய சாலாத்யாய ச

நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச

நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஒன்பதாவது அனுவாகம்

நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச

நம: கிஸிலாய ச க்ஷயணாய ச

நம: கபர்திநே ச புலஸ்தயே ச

நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச

நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச

நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச

நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச

நம: பாஸவ்யாய ச ரஜஸ்யாய ச

நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச

நமோ லோப்யாய சோலப்யாய ச

நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச

நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச

நமோ பகுரமாணாய சாபிக்நதே ச

நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச

நமோ வ: கிரிகேப்யோ தேவானா ஹ்ருதயேப்யோ

நமோ விக்ஷீணகேப்யோ,

நமோ விசின்வத்கேப்யோ

நம ஆநிர்ஹதேப்யோ

நம ஆமீவத்கேப்ய

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - பத்தவாது அனுவாகம்

த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித

ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர்மாரோ
மோ ஏஷாம் கிஞ்சநாமமத்

யா தே ருத்ர ஸிவா தனூ: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ ஸிவா
ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவஸே

இமா ருத்ராய தவஸே கபர்தினே க்ஷயத்வீராய
ப்ரபராமஹே மதிம் யதா ந: ஸமஸத் த்விபதே சதுஷ்பதே
விஸ்வம் புஷ்டம் க்ராமே அஸ்மின்னனாதுரம்

ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி க்ஷயத்-வீராய
நமஸா விதேம தே யச்சம் ச யோஸ்ச மனுராயஜே பிதா
ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ

மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த
முத மா ந உக்ஷிதம் மா நோ வதீ: பிதரம் மோத
மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:

மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷுமா நோ
அஸ்வேஷு ரீரிஷ: வீரான் மா நோ ருத்ர பாமிதோ-வதீர்
ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே

ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய
ஸும்ன-மஸ்மே தே அஸ்து ரக்ஷõ ச நோ அதி ச தேவ
ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா:

ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு
முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே
அஸ்மந்-நிவபந்து ஸேனா:

பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி-
ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ
மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய

மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ
ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம்
பிப்ரதாகஹி

விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ: யாஸ்தே
ஸஹஸ்ர ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா:

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:
தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம்-நமகம் - பதினொன்றாவது அனுவாகம்

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாம்
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

அஸ்மின் மஹத்யர்ணவே ந்தரி÷க்ஷ பவா அதி
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நீலக்ரீவா: ஸிதிகண்டா: ஸர்வா அத: க்ஷமாசரா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நீலக்ரீவா: ஸிதிகண்டா திவ ருத்ரா உபஸ்ரிதா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே வ்ரு÷க்ஷக்ஷú ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலேஹிதா:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனான்
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

ய ஏதாவந்தஸ்ச பூயா ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே
தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே ந்தரி÷க்ஷ யே திவி
யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோதஸ ப்ராசீர்-தஸ

தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-தஸோர்-த்வாஸ்-தேப்யோ
நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ யஸ்ச நோ
த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி

நமோ ருத்ரேப்யோ யே ந்தரி÷க்ஷ யேஷாம் வாத இஷவஸ்தேப்யோ தயஸ
ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்

தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ
யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்யே ததாமி

நமோ ருத்ரேப்யோ யே திவி யேஷாம் வர்ஷ- மிஷவஸ்தேப்யோ தஸ
ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோ தீசீர்

தஸோர்த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து தே யம் த்விஷ்மோ
யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி

த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்
புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்
ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்

யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு யோ ருத்ரோ
விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து

தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா யோ விஸ்வஸ்ய க்ஷயதி
பேஷஜஸ்ய யக்ஷ்வாமஹே ஸெளமனஸாய
ருத்ரம் நமோபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய

அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே
பகவத்தர: அயம் மே விஸ்வ
பேஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:

யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ
மர்த்யாய ஹந்தவே தான் யஜ்ஞஸ்ய மாயயா

ஸர்வானவ யஜாமஹே ம்ருத்யவே ஸ்வாஹா
ம்ருத்யவே ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே
ம்ருத்யுர்-மே பாஹி ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:
தேனான்னேனாப்யாயஸ்வ

நமோ ருத்ராய விஷ்ணவே ம்ருத்யும்-மே பாஹி

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி





Tuesday, 7 August 2012

நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்

   நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.   அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.     யாரிந்த தன்வந்திரி பகவான்?  சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.      அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?  தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.  காரணம்?  தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.     இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.     யாரிந்த மூவர்கள்?  சிவன், விஷ்ணு, பிரம்மா...!  தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.  அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.  மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.  அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.  பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.     நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.  சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு  வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு  அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு  ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு  வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு  செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு  குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு  அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு  காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......செய்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.     நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:  ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!  தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்  ஸ்ரீமகாவிஷ்ணவே நம !  தன்வந்திரி பகவான் அஸ்டோத்திரம், மூல மந்திரம் ஆடியோ கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.


நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும். 

அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.

   நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.   அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.     யாரிந்த தன்வந்திரி பகவான்?  சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.      அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?  தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.  காரணம்?  தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.     இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.     யாரிந்த மூவர்கள்?  சிவன், விஷ்ணு, பிரம்மா...!  தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.  அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.  மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.  அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.  பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.     நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.  சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு  வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு  அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு  ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு  வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு  செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு  குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு  அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு  காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......செய்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.     நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:  ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!  தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்  ஸ்ரீமகாவிஷ்ணவே நம !  தன்வந்திரி பகவான் அஸ்டோத்திரம், மூல மந்திரம் ஆடியோ கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.


யாரிந்த தன்வந்திரி பகவான்?

சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.

   நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.   அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.     யாரிந்த தன்வந்திரி பகவான்?  சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.      அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?  தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.  காரணம்?  தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.     இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.     யாரிந்த மூவர்கள்?  சிவன், விஷ்ணு, பிரம்மா...!  தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.  அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.  மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.  அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.  பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.     நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.  சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு  வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு  அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு  ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு  வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு  செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு  குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு  அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு  காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......செய்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.     நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:  ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!  தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்  ஸ்ரீமகாவிஷ்ணவே நம !  தன்வந்திரி பகவான் அஸ்டோத்திரம், மூல மந்திரம் ஆடியோ கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.


அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?

தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.

காரணம்?

தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.

   நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.   அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.     யாரிந்த தன்வந்திரி பகவான்?  சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.      அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?  தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.  காரணம்?  தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.     இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.     யாரிந்த மூவர்கள்?  சிவன், விஷ்ணு, பிரம்மா...!  தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.  அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.  மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.  அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.  பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.     நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.  சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு  வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு  அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு  ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு  வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு  செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு  குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு  அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு  காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......செய்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.     நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:  ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!  தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்  ஸ்ரீமகாவிஷ்ணவே நம !  தன்வந்திரி பகவான் அஸ்டோத்திரம், மூல மந்திரம் ஆடியோ கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.


இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.

   நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.   அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.     யாரிந்த தன்வந்திரி பகவான்?  சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.      அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?  தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.  காரணம்?  தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.     இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.     யாரிந்த மூவர்கள்?  சிவன், விஷ்ணு, பிரம்மா...!  தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.  அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.  மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.  அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.  பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.     நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.  சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு  வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு  அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு  ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு  வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு  செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு  குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு  அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு  காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......செய்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.     நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:  ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!  தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்  ஸ்ரீமகாவிஷ்ணவே நம !  தன்வந்திரி பகவான் அஸ்டோத்திரம், மூல மந்திரம் ஆடியோ கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.


யாரிந்த மூவர்கள்?

சிவன், விஷ்ணு, பிரம்மா...!

தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.

அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.

மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.

அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.

பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.

   நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.   அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.     யாரிந்த தன்வந்திரி பகவான்?  சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.      அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?  தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.  காரணம்?  தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.     இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.     யாரிந்த மூவர்கள்?  சிவன், விஷ்ணு, பிரம்மா...!  தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.  அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.  மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.  அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.  பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.     நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.  சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு  வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு  அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு  ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு  வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு  செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு  குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு  அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு  காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......செய்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.     நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:  ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!  தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்  ஸ்ரீமகாவிஷ்ணவே நம !  தன்வந்திரி பகவான் அஸ்டோத்திரம், மூல மந்திரம் ஆடியோ கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.


நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.

சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு

வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு

அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு

ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு

வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு

செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு

குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு

அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு

காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......என்பார்கள். நோய்கள் குணமாக தன்வந்திரி  மந்திரம் செபித்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.

   நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்பார்கள். மனிதன் ஆயுளோடு வாழ்வது முக்கியமல்ல, நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும்.   அந்த ஆரோக்கியத்திற்கு உணவு, சுற்றுசூழல், பழக்க வழக்கங்கள் மட்டும் காரணம் அல்ல, தன்வந்திரிபகவானின் பரிபூரண அருளும் வேண்டும்.     யாரிந்த தன்வந்திரி பகவான்?  சரி.... உங்களுக்கு தெரிந்த கதையை இப்போது சொல்கிறேன். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓயாத பகை. அமைதியாக வாழ நினைக்கும் தேவர்களை அரக்கர்கள் துன்புறுத்தினார்கள்.      அப்படியானால் அரக்கர்களின் நோக்கம்தான்  என்ன?  தேவலோகத்தை கைப்பற்றுவது. சகல வசதிகளோடு வாழ்வது. அதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுப்பார்கள். சர்வவல்லமை பெற்ற தேவர்களும், தேவேந்திரனும் போரிட்டு பார்ப்பார்கள். பல சமயம் அதில் தோல்வியே மிஞ்சி இருக்கிறது.  காரணம்?  தேவேந்திரனை விட அரக்கர்கள் பலசாலியாக இருப்பதால். அதோடு அரக்கர்கள் வரம் வேறு பெற்றிருப்பார்கள். வரத்தின் பலனால் பலசாலியாக மாறியதுதான் அதிகம்.     இந்த நீண்ட பகைக்கு முடிவுகட்டியாக வேண்டும் என்று தேவலோகத்தில் கூடிய தேவர்கள் சபையில் முடிவு செய்தார்கள். அந்த முடிவை மூவர்களும் முழு மனதோடு ஒத்து கொண்டார்கள்.     யாரிந்த மூவர்கள்?  சிவன், விஷ்ணு, பிரம்மா...!  தேவர்கள் நலன் பாதுகாக்க பட வேண்டுமானால் அமிழ்தத்தை உண்பதுதான் சிறப்பு. ஆனால் அதற்கு திருப்பாற்கடலை கடைய வேண்டும்.  அதற்கு தேவசக்தி மட்டும் போதாது... அசுரசக்தியும் ஒன்றிணைந்தால் தான் முடியும் என்பது மூவர்களின் கருத்து.  மூவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட அசுரர்களிடம் பேசி, பாற்கடலை கடைவதாகவும், அதிலிருந்து தோன்றும் அமிர்தத்தை சமமாக பிரித்துக்கொள்லாம் என்றும் சொல்லப்பட்டது. அசுரர்களும் ஒத்து கொண்டார்கள்.  அதன்படி பாற்கடலை கடையும்போதுதான் தேவகன்னிகள் என்று சொல்லப்படும் அப்ச்சரசுகள், கேட்டதையெல்லாம் கொடுக்கும் கர்ப்பக விரிச்ச மரம், காமதேனு பசு, விலைமதிப்பில்லாத கெளசிகமணி, வெள்ளையானை, வெள்ளைக்குதிரை  போன்றவை பாற்கடலில் இருந்து தோன்றியது.  பின்னர் சந்திரபகவான் தோன்றினார், அதன்பின்னர் பெரியக்கா என்று சொல்லப்படும் முதேவியும், ஸ்ரீதேவி என்று சொல்லப்படும் மகலக்ஷ்மியும், இறுதியில் அமிர்தகலசத்துடன் தன்வந்திரி பகவானும் தோன்றினார்கள்.     நோயில்லா பெருவாழ்வு தரும் அமிர்தத்தை கையில் ஏந்தியவாறு வந்ததால் அவருக்கு வைத்திய கடவுள் என்ற பெயரும்  உண்டு.  சஞ்சலங்கள் தீர்க்க சஞ்சீவி வழிபாடு  வினைகள் தீர்க்க விநாயகர் வழிபாடு  அறிவோடு ஆற்றலைபெற தட்சுனமூர்த்தி வழிபாடு  ஞானம் பெற லக்ஷிமி ஹயக்ரீவர் வழிபாடு  வாக்குவன்மை பெற ,kalviyil முதன்மாயில் பெற சரஸ்வதி வழிபாடு  செல்வதை பெற சொர்ண ஆக்ரஷ்ண பைரவர் வழிபாடு  குடும்பமேன்மை, சந்தோசத்தை பெற மஹாலக்ஷிமி வழிபாடு  அன்ன துவேஷம் விலக அன்னபூரணி வழிபாடு  காலமெல்லாம் காக காயத்ரி வழிபாடு......செய்தால் நோய்கள் நீங்கி பூரண குணம் அடையலாம். அவருக்கு உரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினம்தோறும் செபித்தால் ஆரோக்கியம் மேம்படும்.     நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:  ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!  தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்  ஸ்ரீமகாவிஷ்ணவே நம !  தன்வந்திரி பகவான் அஸ்டோத்திரம், மூல மந்திரம் ஆடியோ கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.



நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய! 
தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய்
 ஸ்ரீமகாவிஷ்ணவே நம !



Monday, 6 August 2012

அஷ்டதிக் பாலகர்கள்


அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.

பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.

சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?

 இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.


கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.


அக்னி 

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.

தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.


யமன்

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.


தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.


நிருதி 

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.

தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.


வருணன். 

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.

மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.

வாயு 

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.

வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.


குபேரன் 

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.

வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.


ஈசானன் 

அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்றால் எட்டு திசைகளை  காப்பவர்கள் என்று பொருள்.    பூமியில் மானிடர்கள் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் சூரியனும், சந்திரனும், அஷ்டதிக் பாலகர்களும் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.   சரி அந்த அச்டதிக்பாலகர்கள் யார்?   இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.  முதலில் இந்திரன்.     கிழக்கை ஆள்பவர்.வெள்ளையானை தான் வாகனம். வஜ்ச்ரம் ஆயுதம். அஷ்டதிக் பாலகர்களின் தலைவர். இவரை வணங்குவதால் சகல ஐஸ்வரியத்தையும் சுகத்தையும்  பெறலாம்.  அக்னி     தென்கிழக்கில் இருப்பவர். ஆடுதான் வாகனம். சக்தி என்ற ஆயுதம் . இவரை வணங்குவதால் தேகபலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.   யமன்     தெற்கில் இருப்பவர். எர்மை வாகனம். தண்ட ஆயுதம். இவரை துதிப்பதால் தீவினை பயனை அகற்றி நல்வினை பயனை பெற்று விளங்கலாம். இவர் தர்மதேவனின் மறு வடிவம்.  நிருதி     தென்மேற்கில் இருப்பவர். பிரேத வாகனம். கிருபானம் என்பதுதான் ஆயுதம். இவரை வணங்குவதால் எதிரிகள் பயம் விலகும்.  வருணன்.     மேற்கில் இருப்பவர்.  முதலைதான் வாகனம். பாசம் என்பது இவர் ஆயுதம். மழைக்கு அதிபதி. மழயை பொழிய செய்து பயிர்களை வளரசெய்து மக்கள் உயிர்வாழ காரணமாக இருப்பவர்.   வாயு     வடமேற்கில் இருப்பவர். மானை வாகனமாக கொண்டவர். இத்வஜம் என்பது இவர் ஆயுதம். இவரை வணங்குவாதால்  நீண்ட ஆயுள் பலத்தை பெறலாம்.  குபேரன்     வடக்கில் இருப்பவர். மதுஷனை வாகனமாக கொண்டவர். கதை என்பது இவர் ஆயுதம். இவரை துதிப்பதால் சகல சம்பத்தையும் அளிப்பவர்.  ஈசானன்      வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.


வடகிழக்கில் இருப்பவர். எருது வாகனம். சூலம் ஆயுதம். இவர் மங்கள வடிவினர். இவர் அறிவுக்கு காரணமானவர். ஞானத்தை தருபவர்.

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...