tag:blogger.com,1999:blog-6848370951433135419.post6190643984842640471..comments2023-11-16T00:19:01.991-08:00Comments on ஜோதிட சுடரொளி Jothida Sudaroli: கேள்விகள் ஆயிரம் Anonymoushttp://www.blogger.com/profile/14036407821666304239noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6848370951433135419.post-89193454007284642362014-06-26T22:11:24.252-07:002014-06-26T22:11:24.252-07:00பலமுறை உணர்ந்து இருக்கிறேன்...
அமாவாசையன்று சூரிய...பலமுறை உணர்ந்து இருக்கிறேன்...<br /><br />அமாவாசையன்று சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் பூமியின் ஆகர்ஷண சக்தி மற்ற நாட்களை விட அதிகரிக்கும். <br /><br />அந்நாட்களில் விஷக்கடி நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகமாக இருக்கும். <br /><br />மனநோயாளிகளுக்கு வெறி அதிகப்படும். மரணத் தருவாயில் உள்ளவர்களின் உயிர் பிரியும். அந்நாளில் குழந்தை உண்டானால் மனவளர்ச்சி குன்றியதாயிருக்கும், தாம்பத்யம் ஆகாது. பௌர்ணமி நாளில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும்இடையில் வருகிறது. அந்நாளிலும் மனித உடலில் மாற்றங்கள் நிகழ்கிறது. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களை புனிதமாகவும் விரத நாட்களாகவும் வைத்து து£ய்மையாயிருந்து இறை வழிபாடு செய்வதை முன்னோர்கள் அறிவுறுத்தியிருந்தனர். DailyQuoteshttps://www.blogger.com/profile/07393988288017312106noreply@blogger.com