tag:blogger.com,1999:blog-6848370951433135419.post8167736599789536390..comments2023-11-16T00:19:01.991-08:00Comments on ஜோதிட சுடரொளி Jothida Sudaroli: விஞ்ஞான உலகத்தில் கடவுள் நம்பிக்கை தேவையா?Anonymoushttp://www.blogger.com/profile/14036407821666304239noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6848370951433135419.post-55137287161610865582013-11-06T15:32:06.505-08:002013-11-06T15:32:06.505-08:00கடவுளால் படைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு புது புதித...கடவுளால் படைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு புது புதிதாய் பொம்மைகள் செய்வதற்குதான் பெயர் விஞ்ஞானம் .அந்த பொருட்கள் ஒன்று அழிக்க பயன்படும், அல்லது அழிந்து மீண்டும் அதே களிமண்ணாகப் போகும். <br /><br /><br />இந்த உயிர் வசிக்கும் உடலுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய இயலவில்லை. என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதை தானாகவே அறிய இயலாத அகம்பாவம் பிடித்த கூட்டம் <br /><br />உயிரற்ற கருவிகளின் துணைகொண்டு உயிர் வாழும் இந்த கோயிலை ஆராய்ந்து பல நூறு ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றன .இன்னும் அனுமானத்தில்தான் கதை அளக்கின்றனர் <br /><br />எந்த கருவிகளுமின்றி சித்தர்கள் அனைத்தையும் இறைவனருளால் அறிந்தவர்கள் மட்டுமின்றி அவர்களால் ஆக்கவும் செய்யமுடியும் .அழிக்கவும் செய்யவும், அழித்ததை மீண்டும் அப்படியே தோற்றுவிக்கவும் சக்தி படைத்தவர்கள். <br /><br />இப்போதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களினால் விளைந்த நன்மைகளை விட கோடி தீமைகளும், அழிவுகளும் நிகழ்ந்துள்ளன என்பது கலப்படமற்ற உண்மை. <br /><br />மனித பிறவி எடுத்ததே மகேசனை அறிவதர்க்குதான் என்று பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே உலகுக்கு உணர்த்தியது நம்முடைய மகான்கள். <br /><br />ஏதோ கோடியில் ஒரு சிறு துகளை அறிந்துகொண்டுவிட்டு அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக பகல் கனவு காணும் கூட்டம்..அதனால் அகந்தை கொண்டு கடவுளே இல்லை என்று பிதற்றும். கூட்டம். <br /><br />அபோல்லோ விண்கலம் ஆபத்தில் சிக்கியபோது <br />இதே ஜன்மங்கள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ததை யாரும் மறக்க முடியாது.<br /><br />விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா சென்ற<br />விண்கலம் வெடித்து சிதறியதை இவர்களால் ஏன் தடுக்க முடியவில்லை?<br /><br />இது போன்ற கணக்கற்ற சம்பவங்கள் நடந்தும் <br />தன்னை மீறிய சக்தி ஒன்று உள்ளது அதுதான் அனைத்தையும் செய்கிறது என்று வீம்புக்காக ஏற்றுகொள்ளாமல் இருக்கும் கூட்டம் இந்த உலகில் அன்றும் உண்டு இன்றும் உண்டு. என்றும் இருக்கும். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6848370951433135419.post-4293215998957234412013-11-06T15:31:03.313-08:002013-11-06T15:31:03.313-08:00கடவுளால் படைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு புது புதித...கடவுளால் படைக்கப்பட்ட களிமண்ணைக் கொண்டு புது புதிதாய் பொம்மைகள் செய்வதற்குதான் பெயர் விஞ்ஞானம் .அந்த பொருட்கள் ஒன்று அழிக்க பயன்படும், அல்லது அழிந்து மீண்டும் அதே களிமண்ணாகப் போகும். <br /><br /><br />இந்த உயிர் வசிக்கும் உடலுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய இயலவில்லை. என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது எப்படி நடக்கிறது என்பதை தானாகவே அறிய இயலாத அகம்பாவம் பிடித்த கூட்டம் <br /><br />உயிரற்ற கருவிகளின் துணைகொண்டு உயிர் வாழும் இந்த கோயிலை ஆராய்ந்து பல நூறு ஆண்டுகளாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றன .இன்னும் அனுமானத்தில்தான் கதை அளக்கின்றனர் <br /><br />எந்த கருவிகளுமின்றி சித்தர்கள் அனைத்தையும் இறைவனருளால் அறிந்தவர்கள் மட்டுமின்றி அவர்களால் ஆக்கவும் செய்யமுடியும் .அழிக்கவும் செய்யவும், அழித்ததை மீண்டும் அப்படியே தோற்றுவிக்கவும் சக்தி படைத்தவர்கள். <br /><br />இப்போதுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களினால் விளைந்த நன்மைகளை விட கோடி தீமைகளும், அழிவுகளும் நிகழ்ந்துள்ளன என்பது கலப்படமற்ற உண்மை. <br /><br />மனித பிறவி எடுத்ததே மகேசனை அறிவதர்க்குதான் என்று பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே உலகுக்கு உணர்த்தியது நம்முடைய மகான்கள். <br /><br />ஏதோ கோடியில் ஒரு சிறு துகளை அறிந்துகொண்டுவிட்டு அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக பகல் கனவு காணும் கூட்டம்..அதனால் அகந்தை கொண்டு கடவுளே இல்லை என்று பிதற்றும். கூட்டம். <br /><br />அபோல்லோ விண்கலம் ஆபத்தில் சிக்கியபோது <br />இதே ஜன்மங்கள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ததை யாரும் மறக்க முடியாது.<br /><br />விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா சென்ற<br />விண்கலம் வெடித்து சிதறியதை இவர்களால் ஏன் தடுக்க முடியவில்லை?<br /><br />இது போன்ற கணக்கற்ற சம்பவங்கள் நடந்தும் <br />தன்னை மீறிய சக்தி ஒன்று உள்ளது அதுதான் அனைத்தையும் செய்கிறது என்று வீம்புக்காக ஏற்றுகொள்ளாமல் இருக்கும் கூட்டம் இந்த உலகில் அன்றும் உண்டு இன்றும் உண்டு. என்றும் இருக்கும். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6848370951433135419.post-70029101381848026142013-03-24T09:36:00.652-07:002013-03-24T09:36:00.652-07:00அவரவர் உணர வேண்டும்...அவரவர் உணர வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com