tag:blogger.com,1999:blog-6848370951433135419.post1922786756771354784..comments2023-11-16T00:19:01.991-08:00Comments on ஜோதிட சுடரொளி Jothida Sudaroli: மறுமணம் புரிய திருமண பொருத்தம் அவசியமா?Anonymoushttp://www.blogger.com/profile/14036407821666304239noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6848370951433135419.post-74722356073988117402015-01-15T00:28:46.439-08:002015-01-15T00:28:46.439-08:00அருமை.மிக சரியாக சொன்னீர்கள்.என் வாழ்க்கை மிக சரிய...அருமை.மிக சரியாக சொன்னீர்கள்.என் வாழ்க்கை மிக சரியான சிறந்த உதாரணம்,நான் தேவ கணம்,மனைவி ராட்சச கணம்,இரண்டில் கேது,மேலும் 7ல் குரு,8ல் சனியோடு,ராகு,4ல் தனித்த சனி. நான் பட்ட துயரம் எழுத முடியாது,எழுதினாலும் துயரம் புரியாது,தற்கொலை ஒன்றே தீர்வு என்று 3முறை தொங்கி உயிர் பிழைத்தவன்.ஆனால் என் மாமனார் பெரியாரை இதற்கு துணைக்கு அழைத்து என்னை பைத்தியக்காரன்,வேலை வெட்டி இல்லாதவன் என்று ஊர் பூராக சொல்லிக்கொண்டு பெருமை பேசிக்கொண்டு தான் பெற்ற மகளை வைத்து மருமகனிடம் பணம் பறித்து வாழ ஆசைப்பட்டு அலைகிறான்.அதில் பல முறை வெற்றியும் பெற்றுக்கொண்டு என்ன தீராத துயரத்தில் ஆழ்த்திக்கொண்டு.ஊரை ஏமாற்றி கொண்டு வாழ்கிறான்.Anand Kumarhttps://www.blogger.com/profile/11511376462882789793noreply@blogger.com