ads

Sunday 21 April 2013

கலவர பூமியில் உயிரை துச்சமென நினைத்து!!


புதுமை, வித்தியாசமான முயற்சி, சமுதாயத்திற்கு ஆற்றும் அரும்தொண்டு இவற்றை கணக்கில் கொண்டு விருதுகள் வழங்குவது வழக்கம். 

உலகம் முழுவதும் இது நடைமுறையில் இருக்கிறது. மருத்துவத்தில், விஞ்ஞானத்தில் சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு, சினிமாவில் ஆஸ்க்கார் விருது தருவது போல், சிறந்த புகைப்படங்களுக்கு புலிட்சர் என்ற விருதுகள் வழங்கப்படுகிறது. 

சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை படம்பிடித்த அஸோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர்களுக்கு இப்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கலவர பூமியில் உயிரை துச்சமென நினைத்து துணிச்சலுடன் படம் பிடித்திருதாலும், மனித அவலங்களை சொல்கிறது படங்கள். 

Photos: BBC





















No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...