ads

Saturday 23 February 2013

மாங்கல்ய பிரிவுகள்



சாஸ்திர நியதிகளுக்கு அப்பாற்பட்டு திருமணங்கள் நடந்தாலும், திருமண   சடங்குகளில் மாறாத பழக்கம் மாங்கல்ய முறை. 


ஒரு பெண் எந்த குலத்தில் பிறந்தவளாக இருப்பினும், அவள் ஏற்கப்போகும் மாங்கல்யம் மணமகனின் தாயார் அணியும் பிரிவில் ஒன்றாக இருக்க வேண்டும்.


காரணம் பெண் என்பவள் திருமணத்திற்கு பிறகு, பிறந்த குலத்தில் இருந்து பிரிந்து, கை பிடிக்கும் கணவனின் குலத்திற்காக கருவை சுமந்து சந்ததி விருத்தி செய்யப் போகிறவள்.  அவள் பிறப்பின் சிறப்பே வேறொரு தலைமுறை வேருன்ற காரணமாகிறாள் என்பது தான். 







மாங்கல்ய பிரிவுகள்
லக்ஷ்மி செட்டிநாடு தாலி
பிள்ளையார் தாலி
சிவதாலி
ராமர் தாலி
தென்னக்கிளை தாலி
சிலுவை தாலி
பொட்டுத்தாலி
தொப்பை தாலி

இன்னும் பல

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...