ads

Wednesday 21 November 2012

கசாப்புக்கு தூக்கு சரியா?



நாட்டின் வர்த்தக தலைநகர், மும்பைக்குள் நுழைந்து, ஈவு இரக்கமின்றி, 166 பேரை கொன்று குவித்த, பாகிஸ்தானின், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகளில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு, 25, புனே நகரின், எரவாடா சிறையில் நேற்று முடிவுரை எழுதப்பட்டது.- செய்தி. 

நாகரிகமான மனித சமுதாயத்தை விரும்பும்  உலகில் ஈவு இரக்கமற்ற மரணதண்டனைகள் தேவையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஒரு சாரார். 

இதை பற்றி ஒரு விரிவான கட்டுரை இன்று இரவு  வெளிவரும். 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...